கட்டுரை

வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

நன்றி: சோமாஸ் சர்மா வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்! வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத் என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் […]

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன?

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும் மிக மிக எளிமையாக விளக்குவார். புரியாததைப் புரிய வைப்பார். அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது: பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. ” #அறிவு என்றால் என்ன?#ஞானம் என்பது எது? ” […]

”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், ………………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நீங்கள் எனக்கு சென்றாலும் மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் ”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், வேதங்கள் ஓத மாட்டார்கள். நண்பர்களே இதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ‘ஓம்’ என்பது அனைத்து மந்திரங்களுக்கும் சிரசாக விளங்குவது. தத்துவம் என்பதே உணர்ந்து அறிவதுதான். அனைத்து தெய்வங்களின் சக்திகளும் இந்தப் பிரணவ மந்திரத்தினுள் அடக்கம். அனைத்து வேதங்களும் மந்திரங்களும் இதனுள் அடக்கம். பிறகு, மற்ற மந்திரங்களை எதற்காகக் கடவுள் அருளினார் என்ற சந்தேகம் […]

பிரதோஷம் என்பதன் மகிமை என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பிரதோஷம் என்பதன் மகிமை என்ன? பிரதோஷம் ஏன் பிரதான விரத நாளாக அமைகிறது? அதிலும் சனிப் பிரதோஷம் எப்படி மகா சனிப் பிர தோஷமாகிறது? பார்ப்போம்! நண்பர்களே , திரயோசித திதியுடன் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மகா சனிப் பிரதோஷமாகிறது என்று சமய நூல்கள் கூறுகின்றன. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, […]

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்.. 1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. 2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் […]

ருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, பலர் ருத்ராட்சம் அணிவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அந்த ருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம். ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால், அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்என்கின்றன சிவாகம நூல்கள். அதேபோல், இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், ருத்ராட்சம் அணிவதற்கு இறைவனின் அருட்பார்வை உண்டு என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். ருத்ராட்சம் தோன்றிய வரலாறு அறிந்து கொள்வது […]

சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில்……….

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். உள்ளத்தில் நிம்மதி பரவும். சிவனாருக்கு உகந்த பூஜைகளில், பிரதோஷ பூஜை மிக மிக முக்கியமானது. இந்தநாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். சுக்கிர வார பிரதோஷம் சிறப்பு வாய்ந்த்து. மறக்காமல், தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு பிரதோஷ நாளில் பூஜை என்பது மகோன்னதமானது. குரு […]

சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும்…

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும் நடந்து முடிந்ததை பார்த்திருப்பீர்கள். நாகாசுர வதம் என்றாலும் சரி ,மகிஷா சுர வதம் என்றாலும் சரி, நண்பர்களே, தொடர்ந்து கீழே படியுங்கள் ,: அரை குறையாக தெரிந்து வைத்திருப்பவர்கள் சிலர் , ”இது எப்படி ,இது கொலை மாதிரி இல்லையா” என்று தங்கள் அறிவுக்கு எட்டிய வரையில் , பிரதானமாக வேறு மதங்களை சார்ந்தவர்கள் பேசியதாக பத்திரிகைகளிலும் பார்த்தோம். இது […]

‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கந்த சஷ்டி விரத காலம். இந்த நேரத்தில் படிப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே… ”சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி ஆட…” என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் […]

குருவின் திருவருள் பெற ………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், குரு பகவான். ஆம்! வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு. மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப […]

Scroll to top