கட்டுரை

விநாயகப் பெருமானின் திருவுருவ விளக்கம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! முழுமுதல் கடவுள், விக்கினங்களைத் தீர்ப்பவர் , அந்தப் பெருமானின் திருவுருவ  விளக்கங்களை அறிவோம்!!! திருவுருவ விளக்கம் : திருவடி : ஆன்மாவைப் பொருந்தி நின்று மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன. பெருவயிறு : ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது. ஐந்துகரங்கள் : பிள்ளையாரின் […]

சிவபெருமானின் 5 முகங்கள் :

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிவபெருமானின் 5 முகங்கள் : ஈசான முகம் தத்புருஷ முகம் அகோர முகம் வாமதேவ முகம் சத்யோஜாத முகம் ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன : ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் : சோமாஸ்கந்தர் நடராசர் ரிஷபாரூடர் கல்யாணசுந்தரர் சந்திரசேகரர் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் : பிட்சாடனர் காமாரி காலாரி சலந்தராரி திரிபுராரி அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் : கஜசம்ஹாரர் வீரபத்திரர் தக்ஷிணாமூர்த்தி […]

பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!! முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்? வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார். அப்பொழுது வீணையை மீட்டிக் கொண்டு வந்த நாரதர் சிவபெருமானை வணங்கி “பெருமானே, பூலோகத்தில் மக்கள் அறியாமையால் துன்புறுகின்றனர். அறியாமை இருளால் தங்கள் திரு நாமத்தைக் கூட ஓத மறந்திட்டனர். அவர்களது அறியாமையைத் தாங்கள் போக்க வேண்டும்” என வேண்டினார். உடன் நாரதரது கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், “தான் பூலோகம் […]

சனாதனம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! திடீரென்று எல்லோரும் சனாதன தர்மம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் . நாம் அறிந்த விடயங்களை இங்கு பகிர்கிறோம்!!! சனாதன தர்மம் என்றால் என்ன? இந்த கேள்வியை நாம் பலமுறை எதிர் கொண்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு இதற்கான சரியான விடை தெரியுமா என்பது சந்தேகமே. ஹிந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் சரி என்றாலும், சனாதன தர்மம் என்பது மதத்தைத் தாண்டிய விஷயமாகும். சனாதனம் […]

கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன் மற்ற எந்தக் காயையும் வைப்பதில்லை? முன்னோர்கள் காரணத்தோடுதான் எதையும் சொல்லி வைத்துள்ளார்கள்!!! மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம். தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே நாம் தரும் விளக்கம், மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. […]

அஞ்சலி சிவஸ்ரீ பிரேமச்சந்திரக் குருக்கள்.

கண்ணீர் அஞ்சலி: சிவஸ்ரீ அ.பிறேமச்சந்திரக்குருக்கள் அவர்கள் இன்று முன்னிரவு இறைபதமடைந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் ( செவ்வாய் – 18 /04 / 2023 ) கோப்பாய் வதிவிடத்தில் இடம்பெற்று தகனத்திற்காக துன்னாலை தியான்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று அன்னாரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திக்கிறோம். Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள், […]

அட்சதை என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜைகள்,ஆலயங்கள் , திருமணம், உபநயனம் போன்ற நல்ல பல தருணங்களிலும் பெரியவர்கள் வாழ்த்தும் போது அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வது நீங்கள் அறிந்தது! அப்படி நாம் பயன்படுத்துகின்ற மங்கல “அட்சதை”யைப் பற்றியும், அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அட்சதைக்கு? இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது? இதன் “தாத்பர்யம்” (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள […]

காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”காயத்ரி மந்திரம்” காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி, சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. […]

சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம், தெளிவோமே !!! சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிப்பவர்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். பாகம் பிரிந்துவிட்டாலே சிராத்தமும் தனிதான் என்பதை சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. பாகம் என்றால் சொத்தில் பாகப்பிரிவினை என்று பொருள்காணக் கூடாது. பாகம் என்றால் சமையல் என்று பொருள். நல்ல ருசியாக சமைப்பதை நளபாகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆக இங்கே […]

Scroll to top