வழிபாட்டில் இந்து மதத்தின் தனித்துவம் அபாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

உலகில் பல மதங்கள் இருந்ததாலும் கூட இந்து மதம் இன்று வரை தனி தன்மை பெற்றே விளங்குகிறது. கடவுள் வழிபாட்டில் இந்து மதத்தின் தனித்துவம் அபாரம். கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே என்று கூறலாம். இதை ஏதோ பெருமைக்காக கூறவில்லை அதற்கான ஆதாரங்கள் இதோ.

1. தாயாக = அம்மன்

2. தந்தையாக = சிவன்

3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்

4. குருவாக = தட்சிணாமூர்த்தி

5. படிப்பாக = சரஸ்வதி

6. செல்வமகளாக = லக்ஷ்மி

7. செல்வமகனாக = குபேரன்

8. மழையாக = வருணன்

9. நெருப்பாக = அக்னி10. அறிவாக = குமரன்

11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி

12. உயிர் மூச்சாக = வாயு

13. காதலாக = மன்மதன்

14. மருத்துவனாக = தன்வந்திரி

15. வீரத்திற்கு = மலைமகள்

16. ஆய கலைக்கு = மயன்

17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்

18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்

19. வீட்டு காவலுக்கு = பைரவர்

20. வீட்டு பாலுக்கு = காமதேனு

21. கற்புக்கு = சீதை

22. நன் நடத்தைகளுக்கு = ராமன்23. பக்திக்கு = அனுமன்

24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி

25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்

26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்

27. மொழிக்கு = முருகன்

28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்

29. தர்மத்திற்கு = கர்ணன்

30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு

31. பரதத்திற்கு = நடராசன்

32. தாய்மைக்கு = அம்பிகை

33. அன்னத்திற்கு = அன்ன பூரணி

34. மரணத்திற்கு = யமன்35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்

36. பிறப்பிற்கு = பிரம்மன்

37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

இத்தகைய சிறப்பு வாய்ந்த மதத்தில் நாமும் பிறந்து இத்தனை கடவுளையும் வணங்குகிறோம் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

நன்றி: ஆன்மிக இதழ் .

வழிபாட்டில் இந்து மதத்தின் தனித்துவம் அபாரம்
Scroll to top