இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச்சரியாக அந்த புதையல்களை கண்டெடுத்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி…

அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்?

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம்….

பூஜை புனஸ்காரம்.

இன்றைய சிந்தனை:; புல்லை வெட்டினால் அது மறுபடியும் வளர்ந்துவிடும். ஆணிவேரோடு எடுத்தால் திரும்ப வராது, அது மாதிரி நீங்கள் செய்கிற பூஜை. புனஸ்காரம் எல்லாமும் அப்படித்தான், உங்களுக்குள்…

சிவன் உங்களுக்குத் துணை நிற்பான்

அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:; சிவாய நம:’ என்று சிந்தித்து இருப்பவர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதை மனதில் கொண்டு, நீங்கள் , தினமும் எம்பெருமானை வழிபடுங்கள்….

எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள்.

நண்பர்களே அறிந்து கொள்ளுங்கள் :; எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள். எனக்குள்ளதெல்லாம் உனதென்றே அளித்து விட்டேன். இனி நடுக்கடலில் மூழ்கிடினும் எனைக் கரையேற்றுதல் நின்திருவுளமே” என்ற…

அறுசுவையில் இனிப்பு!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; அறுசுவையில் எல்லோராலும் விரும்பப்படுவது இனிப்பு என்கிறது சாஸ்திரம் (ஸர்வப்ராணி மனோகரம்). உப்பு என்பது சுவை ஏற்றுவதற்குப் பயன்படுவது. இதை, சுவையின் முதல்வன் என்று…

கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. உருவம் இல்லாமல் பரந்து இருக்கிற கடவுளைச் சைவரும் வைணவரும் தமது கடவுள்…

நாத்திக வாதம் ஒரு மாய மான்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது….

கோபம் வேண்டாம்.

அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்’ என்கிறார் வள்ளலார். உலகிலேயே மிக மிகச் சிறியது அணு. அந்த அளவுக்குக்கூட…