இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தானங்களில் சிறந்த தானம் அன்னதானம். ஒருவர் வாழ்க்கையில் உள்ள பிறவிப்பிணியை கடந்து முத்தி பெற எவ்வளவு உணவு சாப்பிடுகிறாரோ அவ்வளவு அளவு உணவையும்…

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்

    ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள் ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது;…

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா?

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா? ஆலயங்களில் இவ்வாறுதான் பூஜை செய்யவேண்டும்; அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிக்கவேண்டும்; அபிஷேக ஆராதனை செய்யவேண்டுமென்று ஆகமங்கள் வரையறுத்துக் கூறியுள்ளன. அதனால் தெய்வங்களுக்குப்…

ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம். ஆகர்ஷண சக்திக்காகவே கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்படுகிறது. அதாவது…

சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா? இங்கே கோடி என்ற வார்த்தை எண்ணிக்கையைக் குறிக்காது. கோடி என்ற வார்த்தைக்கு முனை,…

சப்த கன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சப்த கன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவோம். அசுரர்களின் கொடுமையை பார்த்து தாங்க முடியாமல் பராசக்தியானவள், அசுரக் கூட்டத்தை அழிக்க தன்னிடமிருந்து ஏழு…

தீபங்களின் வகைகளை தெரிந்து கொள்வோம் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீபங்களின் வகைகளை தெரிந்து கொள்வோம் !!! தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்….

மாதங்களும் விசேட விரத வழிபாட்டு தினங்களையும் அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மாதங்களும் விசேட விரத வழிபாட்டு தினங்களையும் அறிவோம்! இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு…

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள் ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்ற ஐந்தும் மனம் என்ற ஒன்றும்…

நெய் எதற்காக? ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சபரி மலைக்கு செல்லும்போது நெய் நிரப்பிய தேங்காய் கொண்டு செல்வது வழக்கம். ஏன் அப்படி நெய் நிரப்பிய தேங்காய் கொண்டு செல்லப் படுகிறது…