இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் காண்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே இன்று எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம். 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை;…

மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நெஞ்சார்ந்த நன்றி:- Devakottai Dolphin AR Ramanathan மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்! 1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள்….

பாவம் என்போம், புண்ணியம் என்போம், என்ன என்பதை அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பாவம் என்போம், புண்ணியம் என்போம், முன்னைய பிறப்பில் செய்த பாவ புண்ணியங்கள் இப்பிறப்பில் என்போம். சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன??? பார்ப்போம். அரிது அரிது…

பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன பல இடங்களில் வீணாக்கப் படுவதை அவதானித்து இருப்பீர்கள். இப்படி வீணாக்குவதை தவிர்ப்போம்….

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ – காஞ்சி மகா பெரியவா விளக்கம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ – காஞ்சி மகா பெரியவா விளக்கம் ’ ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’…

ஸ்படிகம்_எப்படி_உற்பத்தி_ஆகிறது?

ஸ்படிகம்_எப்படி_உற்பத்தி_ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும்…

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவள்ளுவர் கூறுகிறார் ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவள்ளுவர் கூறுகிறார் ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து” ஆமை தனக்கு ஊறு நேராமல் தன் தலை கால்கள் ஆகியவைகளைத்…

சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா. ஒவ்வொரு மனித உயிரையும்…

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்

நன்றி: சோமஸ் சர்மா.(கெளரீசன் ) இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை…

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது? சனாதன தர்மம் சாஸ்திரம் ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த…