Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதம் என்பார்கள். ஆனால் இது சிவ வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த மாதமாகும். மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி விழா…

ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்?

நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். த்ருஷ்ட்வா த்ருப்தி. சாப்பிட்டால்தான் திருப்தி என்பதில்லை….

கோபுரக் கலசங்களும் அதன் எண்ணிக்கைகளும்!!!

இன்று கோபுரங்கள் இல்லாத ஆலயங்கள் குறைவு! ஈழத்தில் கடந்த 10 வருடங்களில் கோபுரம் இல்லாத பல ஆலயங்கள் இன்று அழகிய கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருவதைப் பார்த்திருப்பீர்கள்!!!…

‘ஆம்’ வேண்டாம்… ‘ஓம்’ சொல்லுங்கள்!!!

ஒருவரது கருத்துக்கு நமது உடன்பாட்டைத் தெரிவிக்க, ‘ஆம்’ போடுவோம். சிலர், இரண்டு ‘ஆம்’களைச் சேர்த்து ‘ஆமாம்’ போடுவார்கள்! இது எவ்வளவு காலமாக வழக்கத்தில் இருக்கிறது? சுமார் 2000…

பூணூல் (இடது தோளில் முப்புரி நூல்) – அறிவோம்!

பூணூல் இடது தோளில் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்போதும் பூணூல் இடது தோளில் இருக்க வேண்டும். இடது தோளில் பூணூல் இருக்கும்போது அதற்கு ‘உபவீதி’…

ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!!

நான்கு யுகங்களுக்கும் அதிபதி சுவாமி ஐயப்பன். அரிஹர புத்திரனாகிய இவர் தர்மசாஸ்தாவின் அவதார அம்சம். ஆதிசாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கல்யாண…

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?

பொதுவாக இந்த தரிசனம் நமது ஆலயங்களில் மிக மிக குறைவு! யார் அதிகாலை எழும்பி இந்த தரிசனம் பார்க்க ஆலயம் செல்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி!!! ஆனால்…

சிராத்தமும், மஹாளயமும், பிண்டமும், காகமும்

எப்பவும் எங்கேயும் காக்கை வராது என்பது அபத்தம். காக்கை இல்லாத ஊரே இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களிலும் அவை உண்டு. எங்களுக்குத்தான் தெரியவில்லை! செடி-…

கோயில் சுவர்களில் காவியும், வெள்ளையும் கலந்து அடிப்பதன் தாத்பரியம் என்ன?

வெண்மை- ஸத்வ குணத்தைக் குறிக்கும். சிவப்பு- ரஜோ குணத்தைக் குறிக்கும். ஸத்வ குணம் அமைதியை அளிக்கும். ரஜோ குணம் செயல்படத் தூண்டும். உலக வாழ்க்கைக்கு இரண்டும் தேவை….

அசுப காரியங்களுக்கு வாழைக்காயைப் பயன்படுத்துவதற்கான காரணம்?

உள்ளத்தையும், உடலையும் கெடுக்காத பொருள்களைப் பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். மனத் தூய்மை, செயல்பாட்டைச் சிறப்பிக்கும். கண்ணன் கீதையில் சாத்விக உணவைப் பரிந்துரைக்கிறார். அதில் பல உண்டு! அதில்…