Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

சிவன் உங்களுக்குத் துணை நிற்பான்

அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:; சிவாய நம:’ என்று சிந்தித்து இருப்பவர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதை மனதில் கொண்டு, நீங்கள் , தினமும் எம்பெருமானை வழிபடுங்கள்….

எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள்.

நண்பர்களே அறிந்து கொள்ளுங்கள் :; எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள். எனக்குள்ளதெல்லாம் உனதென்றே அளித்து விட்டேன். இனி நடுக்கடலில் மூழ்கிடினும் எனைக் கரையேற்றுதல் நின்திருவுளமே” என்ற…

அறுசுவையில் இனிப்பு!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; அறுசுவையில் எல்லோராலும் விரும்பப்படுவது இனிப்பு என்கிறது சாஸ்திரம் (ஸர்வப்ராணி மனோகரம்). உப்பு என்பது சுவை ஏற்றுவதற்குப் பயன்படுவது. இதை, சுவையின் முதல்வன் என்று…

கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. உருவம் இல்லாமல் பரந்து இருக்கிற கடவுளைச் சைவரும் வைணவரும் தமது கடவுள்…

நாத்திக வாதம் ஒரு மாய மான்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது….

கோபம் வேண்டாம்.

அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்’ என்கிறார் வள்ளலார். உலகிலேயே மிக மிகச் சிறியது அணு. அந்த அளவுக்குக்கூட…

சிவலிங்கம்–சொல்லும் தத்துவம் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால்,…

அர்ச்சனையின் பெருமை..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; அர்ச்சனையின் பெருமை.. இறைவனை வழிபட்டு அருளைபெற பக்திதான் சிறந்தது. பக்தியே பக்தியை வளர்க்கும். இதற்கு ஒன்பது வகை சாதனங்கள் உள்ளன. அவை என்னவெனில்…

ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:;

நண்பர்களே, அறிந்து கொள்வோம்: ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:; தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன்படுத் தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம். ‘அக்னி தேவனுக்கு மூன்று…