பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன பல இடங்களில் வீணாக்கப் படுவதை அவதானித்து இருப்பீர்கள். இப்படி வீணாக்குவதை தவிர்ப்போம்….
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன பல இடங்களில் வீணாக்கப் படுவதை அவதானித்து இருப்பீர்கள். இப்படி வீணாக்குவதை தவிர்ப்போம்….
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ – காஞ்சி மகா பெரியவா விளக்கம் ’ ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’…
ஸ்படிகம்_எப்படி_உற்பத்தி_ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவள்ளுவர் கூறுகிறார் ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து” ஆமை தனக்கு ஊறு நேராமல் தன் தலை கால்கள் ஆகியவைகளைத்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா. ஒவ்வொரு மனித உயிரையும்…
நன்றி: சோமஸ் சர்மா.(கெளரீசன் ) இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை…
மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது? சனாதன தர்மம் சாஸ்திரம் ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த…
நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நல்ல விடயங்கள், தெய்வ காரியங்கள் என்று செய்யும்போது கலசம் வைத்து ,தேங்காய் வைத்து வழிபாடுகள் செய்கிறோம் , நண்பர்களே ஏன் அப்படி செய்கிறோம்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் என்பது_என்ன? கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது…