ஏன் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒன்பது நாட்கள் கொலுவில் இருந்து பத்தாம் நாள் மூன்று அன்னையர்களும் சேர்ந்து வதம் செய்ய புறப்படுகிறார்கள். இந்த கொலுவில் மண்ணால் செய்யபெற்ற பொம்மைகள் முக்கியத்துவம் பெறுகின்றன ஏன் என்று அறிவோம் நண்பர்களே! தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த […]