கட்டுரை

வளைகாப்பு” சடங்கும் அதன் சிறப்பும்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி: சிவஸ்ரீ ஸ்ரீஹர சோமாஸ்கந்த சிவாச்சாரியர். சுவிஸ்லாந்து. வளைகாப்பு” சடங்கும் அதன் சிறப்பும் வளைகாப்பு என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்த்தப் பெறுகின்றது. நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி! வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! கொடியிறக்கம்: சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு. கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 9.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 9. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! அநேக தத்துவங்களை விளக்கும் தேர்த்திருவிழா (பதினைந்துநாள் மஹோற்சவத்தில்) பதின்நான்காம் நாள் பகல் நடைபெறும். வழமையான கிரியைகள் நடைபெற்று உள்வீதி வலம் வந்து வெளியே கொண்டுவந்து சுவாமியை தேரிலே வீற்றிருக்கச் செய்வர். முன்னதாக தேர்த்தட்டு புண்ணியாக வாசனம் செய்து சுத்தம் செய்யப் பெற்றிருக்கும். தேரினில் சுவாமி இருக்கையில் யாத்ராதானம் முதலியவற்றை வழங்கி விநாயகரைப் […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 8.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 8. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! யாக பூஜை: ஆலயத்தின் ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு பெறும். துவஜாரோகணத்துக்கு முதல்நாளிரவே இங்கு வாயு மூலையில் சந்திரகும்பம் ஸ்தாபித்து அங்குரார்பணம் நிகழ்த்தப் பெற்றிருக்கும். யாக மண்டபத்தின் மத்தியிலே அமைந்த வேதிகயில் (மேடையில்) […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 7.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 7. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! ஆசீர்வாதம்: ஆலயத்திற்கும், கிராமத்திற்கும், நாட்டிற்கும், ஆலய பரிபாலகர்களுக்கும், எசமானர்களுக்கும்,பக்த ஜனங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் சர்வ மங்களமுண்டாகிச் சகல செல்வபோகங்களும் நிறைந்து, இறுதியில் முக்தியின்பம் பெற வேண்டுமென்றும் வாழ்த்தி விண்ணப்பிப்பதே ஆசீர்வாதமாகும். ஒவ்வொரு ஆசீர்வாத வாக்கியங்களையும் சிவாச்சாரியர் கூற ஏனைய குருமார்கள் (பிராம்மணோத்தமர்கள்) “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைக் […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 6.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 6. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! துவஜஸ்தம்ப ஆவாகணம்: அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து ஆவாகனம் செய்தபின், கொடிக்கம்பத்தினச் சாந்தி கும்பநீரால் புரோஷித்து ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்பனவற்றையும், நான்கு வேதங்களையும் தம்பத்தில் பூஜித்து ரட்ஷாபந்தனம் செய்து சாந்தி கும்பத்தினால் அபிஷேகம் செய்யப் பெறும். ஆலய மூலமூர்த்தியைத் தம்பத்திலே ஆவாகனம் செய்து எழுந்தருளிவித்து ஏற்கனவே […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 5.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 5. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! பூர்வசந்தானமும் பச்சிமசந்தானமும்: கொடிச்சீலைப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் இரண்டையும் பிரதிஷ்டை செய்தற் பொருட்டு (அதாவது அங்கு தெய்வ சாந்தியத்தை ஏற்படுத்துவதற்காக) இரண்டு வகை ஜிரியைகள் செய்யப் பெறுகின்றன. முதலில் பசுபோதத்தை நீக்குவதற்காகச் செய்யப்பெறுவது பூர்வ சந்தானம். இதன் பின் அக்கினியிலும், கும்பத்திலும் பூஜித்த தெய்வ சாந்நித்தியத்தைப் படத்திலே ஒடுக்குவது பச்சிம […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 4.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 4. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! கோடி ஏற்றம் : காலை ரட்ஷாபந்தனத்துடன் துவஜாரோகண விழா ஆரம்பமாகும். ரட்ஷாபந்தனம்: ரட்ஷா என்பது காப்பு. காவலுக்காக கட்டப்பெறுவது. காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். எடுத்த கருமம் தடையின்றி நிறைவேறுதற்கும், அக்கருமமன்றி வேறு செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கும் காப்பு கட்டப் பெறும். சிவாச்சாரியாரும், தர்மகர்த்தாவும் ரட்ஷாபந்தனம் செய்துகொண்டபின் உற்சவம் முடியும் வரை ஆலயச் […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 3.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 3. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும்: ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற்சவத்தில் படைத்தலைக் குறிப்பான இவையிரண்டும். நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப் பெறும். இதற்கு வேண்டிய மண்ணை மந்திர சகிதமாகப் பெறுவதே மிருத்சங்கிரகணமாகும் (மிருத் – மண்; ச்ங்கிரணம் – சேகரித்தல்). ஆலயத்தின் ஈசானம், மேற்கு, வாயு அல்லது வடக்குத் […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 2.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 2. வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! பலி கொடுக்கும்போது சொல்லப் பெறும் மந்திரத்தின் பொருள் “ஆபத்துகளை நீக்கும் வடுக வைரவரே”, எல்லோரையும் காப்பவரே, எல்லாப் பயங்களையும் போக்குபவரே, வெப்பசுரம், குளிர்சுரம் முதலிய கொடிய நோய்களை நீக்குபவரே, புத்திர லாபத்தைத் தருபவரே, எல்லா உயிரினங்களையும் காத்தருளும், எல்லாக் கெட்ட பிராணிகளையும் அழித்தருளும். இந்த பலியினை ஏற்றருள்க” வாஸ்து சாந்தி: நிலத்தில் […]

Scroll to top