கட்டுரை

தர்ப்பை / பவித்திரம் – தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது? அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தர்ப்பை / பவித்திரம் – தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது? அறிவோம். தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை! இயல்பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம் (பவித்ரம் வை தர்பா). ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணி யாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் […]

கும்பாபிஷேகம் – ஓர் தகவல்!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் – ஓர் தகவல்!! ஆலயங்களில் மூலஸ்தானம் ( கருவறை) அல்லது வேறும் இறைவன் சிலைகள் பின்னம் ( பழுது, சிதைவு) அடைந்திருந்தால்… அந்தக் குறையை அகற்றி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். எப்படி? பஞ்சலோக விக்கிரகத்திலும் நிச்சயம் சாந்நித்தியம் உண்டு. எனவே, அவற்றை வைத்து பூஜிப்பதில் தவறில்லை. ஆனால், சிதைவு அடைந்த மூலவர் விக்கிரகத்தை அப்படியே விட்டு விட்டு, பஞ்சலோக விக்கிரகத்துக்கு பூஜையைத் தொடர்வது சரியல்ல. அந்த சிதைவடைந்த மூலவரை உரிய முறைப்படி […]

சந்தோஷம் தரும் சனி பகவான் ! பயம் ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சந்தோஷம் தரும் சனி பகவான் ! பயம் ஏன் ??? சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர். […]

விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!! மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தசியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தசியில் சங்கட ஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம். சதுர்த்தி, விநாயக வழிபாட்டின் சிறந்த நாள் (சதுர்த்தி என்றால் நான்கு). 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம்- வீடுபேறு) எளிதாக எட்டவைப்பவர் விநாயகர். உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிப்பவர்! ””சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி மஸ்தகம் ஜகானந்த ஜனனம் மதுபாஸ முபாஸ்மஹே”’ விநாயகப் பெருமானின் மஸ்தகம் பிரம்மம்; மஸ்தகம் என்றால் […]

விநாயகர் வழிபாடும் அருகம் புல்லும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விநாயகர் வழிபாடும் அருகம் புல்லும்!!! விநாயகரை வழிபடும் புது அருகம் புல்லால் வழிபடுவது மிக மிக பிரதானமாகிறது! விநாயகர் வழிபாட்டின் போது பூஜைத் தட்டில் கட்டாயம் அருகம் புல்லு இருப்பதை காணலாம். அப்படி அருகம் புல்லின் மகத்துவம் என்ன ? அறிவோம் பிள்ளையார் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளை சமர்ப்பித்து அவரை வழிபடவேண்டும் என்றாலும்கூட, அருகம்புல்லுக்கு தனிச்சிறப்பு உண்டு. தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரனை எவராலும் அழிக்கமுடியாத நிலையில், போர்க்களம் புகுந்த பிள்ளை யார், […]

உதக சாந்தி என்றால் என்ன? அதை என் செய்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! உதக சாந்தி என்றால் என்ன? அதை என் செய்கிறோம்? நலமும் வளமும் தரும் ஒரு ஒரு உத்தம சடங்குதான் உதக சாந்தி!!! பல இல்லங்களில் அவர்களது குழந்தைகளுக்கு பிரஹ்மோபதேச வைபவம் நடத்த யோசித்து வரலாம். உபநயனத்தின் ஒரு அங்கமாக உதக சாந்தியும் உண்டு என நமக்கு தெரிந்திருக்கும். இந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம், ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும். மிகவும் உசத்தியான கர்மாவாகும். பலர் இன்று விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர். […]

புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!! நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் பின்வருமாறு:- திருமணமாகி மணமக்கள் வீட்டினுள் நுழையும்போது வாசலில் மணமகள் நிறைநாழியை காலால் தட்டிவிட்டு வருவது எதைக் குறிக்கிறது ??? இது தமிழர்களின் பண்பாடு / கலாச்சாரம் அல்ல! இந்த வழக்கம் இலங்கையிலோ , ஈழத்திலோ, அல்லது தமிழ் நாட்டிலோ இல்லை!!! இது முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம்! பிரதானமாக மகாராஷ்டிர மாநில மக்களின் கலாச்சாரம். அந்த நெல்லை அப்படி பரப்பி விதைத்தால் […]

புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!! நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் பின்வருமாறு:- திருமணமாகி மணமக்கள் வீட்டினுள் நுழையும்போது வாசலில் மணமகள் நிறைநாழியை காலால் தட்டிவிட்டு வருவது எதைக் குறிக்கிறது ??? இது தமிழர்களின் பண்பாடு / கலாச்சாரம் அல்ல! இந்த வழக்கம் இலங்கையிலோ , ஈழத்திலோ, அல்லது தமிழ் நாட்டிலோ இல்லை!!! இது முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம்! பிரதானமாக மகாராஷ்டிர மாநில மக்களின் கலாச்சாரம். அந்த நெல்லை அப்படி பரப்பி விதைத்தால் […]

ஆலய விக்கிரகங்களும் வஸ்திரமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே ஆலய விக்கிரகங்களும் வஸ்திரமும்!!! நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள் , சில கோயில்களில், அம்பாள் விக்கிரகத்துக்கு வஸ்திரம் ஏதும் சார்த்தாமல் அபிஷேகம் செய்தார் அர்ச்சகர். இதுகுறித்துக் கேட்டால், ‘விக்கிரகத்திலேயே வஸ்திரம் செதுக்கியுள்ளனர். தனியே வஸ்திரம் அணிவிக்கத் தேவையில்லை’ என்றார். இது சரிதானா? என்று ! இல்லை! அபிஷேகங்கள் நடைபெறும்போது விக்கிரகங்களுக்கு வஸ்திரம் ஒன்று அணிந்துதான் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்! யானை பொம்மையைப் பார்க்கும் சிறுவனுக்கு அதில் யானைதான் தெரியும்; அது எந்த மரத்தால் செய்யப்பட்டது […]

ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!! ஆரார்த்திகம்’ என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. பிரதானமாக கற்பூர ஆராத்தி!!! மேலும் திருமணங்கள், புதிய வீடு குடிபுகல், உபநயனம் போன்றவற்றிற்கும் ஆரத்தி உண்டு! கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும். வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் […]

Scroll to top