கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!! நம்மில் சிலர் ஆலயத்துக்கு செல்லமாட்டார்கள், செல்பவர்களை நையாண்டி செய்வார்கள் , ”எனக்கு வீடுதான் கோயில் ” என்று தத்துவம் பேசுவார்கள்! ஆனால் வீட்டில் இருந்து டிவி யை பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்துவார்கள் , அவர்களுக்கான செய்தி இது! ஆலயத்துக்கு செல்வது, ஆலய தரிசனம், திருவிளக்கு பூஜை, யாகங்கள், உத்சவங்கள் , தேர்த்திருவிழா , திருக்கல்யாணம் , கும்பாபிஷேகம், ஆலய திருப்பணிகள் போன்ற கூட்டு வழிபாடுகளை நம் முன்னோர் […]