கட்டுரை

ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?

ஆலயங்களில், வீடுகளில் என்று பல தரப்பட்ட சமயங்களில் நாம் ஆச்சாரியாரை வரவழைத்து ஹோமம் முதலான வற்றை செய்கிறோம். அது சம்பந்தமாக ஓர் விளக்கத்தை அறிவோம். ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன? சமித்து, அன்னம், ஆஜ்யம் என்பது அத்தனை விதமான ஹோமங்களுக்கும் உண்டான பொதுவான விதி. சமித்து என்பது ஹோமத்தில் அக்னியை வலுப்படுத்துவதற்கான குச்சி. அன்னம் என்பது வெள்ளை […]

மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்”

இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் உட்பட , இந்து மத ,சைவ சமய எதிரிகள் ,சரியான விளக்கம் இல்லாமல்,பொருள் உணர்ந்து கொள்ளாமல் திருமண மந்திரங்களை அன்று விமர்சித்த காலம் உண்டு. அவர்களே இன்று சைவ மத குருமார்களிடம் ஆசி பெறும் காலம் இன்று!!! மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்” என்ற மந்திரத்தை புரோஹிதர் மட்டும் சொல்வதை விட மணமகன் சொல்லி திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் […]

நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.

நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம். நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம். வார்த்தைகளுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. மந்திரத்துக்கு மகிமை உண்டு என்கிறோம். அந்த மந்திரச் சொற்கள் அப்படி மகிமையாக்குகின்றன. மந்திரச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க, நல்ல அதிர்வலைகள் நம் வீட்டில் குடிகொள்ளும். இறை திருநாமங்களைச் சொல்லுவதாலும் நல்ல அதிர்வுகளை உணரலாம். நம்மை துர்தேவதைகள் […]

பச்சரிசியின் மகத்துவம் … ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை மீறியும் ஏதேனும் பாவங்களைச் செய்துவிடுகிறோம். எவர் மனதை காயப்படுத்தி, நோகடித்துவிடுகிறோம். நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறது சாஸ்திரம். ஒருவரின் பிறப்பில், ஏழு தலைமுறை பாவமும் சேர்ந்திருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இத்தனை […]

வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம்.

வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம். அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். இல்லத்துத் திருஷ்டியெல்லாம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது. பொதுவாகவே தினமும் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விளக்கேற்ற வேண்டும். […]

செய்த பாவங்களை எப்படி போக்கலாம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை மீறியும் ஏதேனும் பாவங்களைச் செய்துவிடுகிறோம். எவர் மனதை காயப்படுத்தி, நோகடித்துவிடுகிறோம். நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறது சாஸ்திரம். ஒருவரின் பிறப்பில், ஏழு தலைமுறை பாவமும் சேர்ந்திருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இத்தனை […]

துளசி தீர்த்தமும் பெருமாள் வழிபாடும்!

துளசி தீர்த்தமும் பெருமாள் வழிபாடும்! துளசி தீர்த்தம் என்பது பலவிதமான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், பெருமாள் சந்நிதிகளிலும் அனுமன் சந்நிதிகளிலும் துளசி தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து அமிர்தம் பெறுகிற முயற்சியில் இறங்கினார்கள். அந்தத் தருணத்தில், பாற்கடலில் இருந்து, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, மகாலக்ஷ்மி, சந்திரன் என்றெல்லாம் தோன்றியதாகப் புராணம் விவரிக்கிறது. மகோன்னதமிக்கது துளசி. அதனால்தான் துளசி வழிபாட்டுக்கு நம் சாஸ்திரத்தில் […]

ஸ்ரீ ஷர்மிலன் & தான்யா தம்பதிகள்.

MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து. பலாலி/கனடா ஸ்ரீமான் சபாரத்தினக் குருக்கள் பத்மநாதசர்மா ஸ்ரீமதி பவானி தம்பதிகளின் புதல்வன் சிரஞ்ஜீவி ஸ்ரீ ஷர்மிலன் அவர்களுக்கும், இந்தியா புதுடெல்லி ஸ்ரீமான் அத்துல் ஜெயின், ஸ்ரீமதி மொனிக்கா தம்பதிகளின் புதல்வி ஸௌ. தான்யா அவர்களுக்கும் இன்று மிசிசாகா சிவஸ்ரீ சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் விவாகம் ,வேதவிதிப்படியும்,கனேடிய சட்டத்திற்கமைய பதிவுத் திருமணமும் நடைபெற்றது.புதுமணத் தம்பதிகள் சகல சௌபாக்கியங்களுடன் நீடூழி வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீபொன்னம்பலவாண சுவாமி திருவருளுடன் வாழ்த்துகிறோம். […]

சிரஞ்சீவி நிவேதந சர்மா & பிரியங்கா தம்பதிகள்.

திருமண வாழ்த்து மடல்: மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization) இன்று சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற , (ஊரேழு)சிவஸ்ரீ வைத்தியநாத பாலசுந்தர சிவாச்சாரியார் ஸ்ரீமதி சுகிர்தாம்பிகை தம்பதிகளின் புத்திரன் சிரஞ்சீவி நிவேதந சர்மா அவர்களுக்கும் (அளவெட்டி பெருமாக்கடவை) சி. இராஜேந்திரசர்மா ஸ்ரீமதி இரத்தினாம்பிக்கை தம்பதிகளின் புத்திரி சௌபாக்கியவதி பிரியங்கா அவர்களுக்கும் நடைபெற்ற விவாகத்தின் போது மணமக்களை பல்லாண்டு காலம் பல சிறப்புக்களும் பெற்று […]

அழைபிதழ் போன்ற நற்காரிய ஆரம்ப விடயங்கள் என்றால் என்ன ”உ” என்று எழுதி ஆரம்பிப்போம். ஏன் அப்படி ஆரம்பிக்கிறோம்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.J நண்பர்களே, எந்த விடயம்என்றாலும் ஓர் காரண காரியத்துடன்தான் செய்கிறோம். கடிதம் எழுதுவது என்றால் என்ன, திருமண அழைபிதழ் போன்ற நற்காரிய ஆரம்ப விடயங்கள் என்றால் என்ன ”உ” என்று எழுதி ஆரம்பிப்போம். ஏன் அப்படி ஆரம்பிக்கிறோம்? அறிந்து கொள்வோம். எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே […]

Scroll to top