மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள் !
மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் முதலிய இறை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள், யாக கும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அவற்றை அவதானித்துள்ளோம். ஏன் அப்படி யாக சாலை பூஜைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிவோம் நண்பர்களே! பொதுவாகவே இந்து மதத்தில் உள்ள அனைத்து சடங்குகளுக்கும் மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. கலசம், அக்னி, வேதியர்( சிவாச்சாரியார்) ஆகிய மூன்றும் இன்றி எந்த ஒரு சடங்கினையும் இந்து மதத்தில் செய்ய இயலாது. இதற்கு கும்பாபிஷேகமும் விலக்கு அல்ல. இறைசக்தியை […]