கட்டுரை

சப்ப ரதம் என்றால் என்ன ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சப்ப ரதம் என்றால் என்ன ??? இப்போது பல ஆலயங்களில் மஹோத்சவங்கள் நடைபெறும் காலம்! ஆலய குருமார்களும் அடியார்களும் அடிக்கடி சப்பரம் என்றும் சப்பறம் சொல்வதை பார்க்கலாம் !!! பார்க்கிறோம் ! சப்ப ரதம் என்பது ஒரு சங்க கால தமிழ் வார்த்தை. இது பொதுவாக “சப்பரதம்” என்று எழுதப்படுகிறது, இது ஒரு சிறிய அலங்கரிக்கப்பட்ட தேர் அல்லது ரதத்தைக் குறிக்கிறது. இது கோயில்களில் திருவிழாக்களின் போது தெய்வங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லப் […]

வீட்டில் வைத்திருக்கும் சாமிப் படங்களை எறியலாமா ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! வீட்டில் கண்ணாடி போட்டு, வழிபடப்பட்ட கடவுள் படங்களைத் திடீரென்று கோயில் வாசலில், கோயில் உட்பிராகாரச் சுவர் ஓரமாகவும், அரச மரத்தடி விநாயகரைச் சுற்றியும் கொண்டு வந்து வைக்கிறார்களே! ஆராதித்த படங்களை இப்படி வைப்பது பற்றி அறிவோம்!!! ஆலயங்களில் மூலவர் என்றும், உற்சவர் என்றும், கடவுளின் இரண்டு உருவங்கள் இருக்கும். மூலவரை நகர்த்தக் கூடாது. அதை ‘அசரம்’ என்று ஆகமம் குறிப்பிடும். உற்சவர் நகரக் கூடியவர். அதற்கு ‘சரம்’ என்று பெயர். சாமி படங்களை […]

அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!! மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், பெண்ணுக்கு எந்தக் குறையும் தகுதி இழப்பும் இல்லை. ரிஷிகளும் வராஹமிஹிரர் முதலான ஜோதிட மேதைகளும் இயற்றிய நூல்களில், ‘பெண் மூலம் நிர்மூலம்’ என்பற்கான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் வந்த நூல்களில்… யாரோ எவரோ பொன் பொக்கில் சொல்லி வைத்த வாசகம் இது! மனிதர்கள் அனைவரும், 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில்தான் பிறந்தாக வேண்டும். காலத்தின் இணைப்பை மனிதனுக்கு அளிப்பதே நட்சத்திரங்களின் […]

இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ??? பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அளித்தாலும் ஏற்றுக் கொள்வேன்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. குறிப்பிட்ட இந்த இலைதான் வேண்டும் எந்தக் கடவுளாரும் சொல்லவில்லை , கேட்கவில்லை!!! இந்தப்பழம்தான் வேண்டும் என்று குறிப்பாக எதையும் கடவுளார் கூறவில்லை. அதை, பக்தர்களது விருப்பத்துக்கு விட்டு விட்டார்! பூரணத்துவம் அடையாதவர்களிடமே விருப்பு- வெறுப்பு இருக்கும். இறைவன் பரிபூரணமானவர். ஆகையால், அவருக்கு அர்ப்பணிக்கும் பொருட்களைத் தங்களது […]

தேங்காயும் அதன் குடுமியும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேங்காயும் அதன் குடுமியும்!!! பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக வேதம் சொல்கிறது! . அதை அவர்கள் பின்பற்றினார்கள். தேங்காயின் ஓர் உறுப்பாக திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றி விட்டால், தேங்காய் பின்னம் அடைந்து விடும். இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே, உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். […]

வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!! வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!! வெளிச்சத்துக்காக வேண்டுமானால் மெழுகு வத்தி ஏற்றி வைக்கலாம். வழிபாட்டுக்கு, அகல் விளக்கு தீபமே ஏற்றது. வழிபாட்டுக்கு ஏற்றப்படும் தீபம் வெளிச்சமும் தரும். ஆதலால், இரண்டுக்கும் அகல் விளக்கே போதுமானது. அது பிறந்த தினமோ அல்லது வேறு எந்த நல்ல விடயங்களாக இருந்தாலும் மெழுகு வர்த்தி வேண்டாமே!!! அது எங்களின் கலாச்சாரமும் இல்லை!!! அப்படி வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சி […]

திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!! திருமாங்கல்யத்துடன் எதையும் சேர்க்கக் கூடாது. திருமாங்கல்யத்தின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டும். மங்கல நூலில் முன்னும் பின்னும் தங்க மணிகளும், அவற்றுக்கு நடுவில் திருமாங்கல்யத்தின் தனி உருவமும் மிளிரும். சம்பிரதாயத்தை ஒட்டி கடவுள் வடிவங்களும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். சுபமுகூர்த்த வேளையில் கணவனால் அணிவிக்கப்படும் நிரந்தர அணிகலன் அது. அணிவதற்கு முன் பல பேர்களது வாழ்த்துகளையும் அது பெற்றிருக்கும். அதற்கு நிகரான மற்றொரு பொருள் உலகத்தில் […]

பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகளின் போது , வேண்டிய பூக்களை தட்டில் எடுத்து வைத்திருங்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகள் செய்யும்போதும் சரி , பாதியிலேயே பூக்கள் தீர்ந்து போனால், அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களையே திரும்ப எடுத்துப் போடாமல் தேவையான, வேண்டிய பூக்களை உங்கள் தட்டில் எடுத்து வைத்திருங்கள்!!! நெருப்புக் குச்சியை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் பயன்படுத்த இயலாது. ஓர் இலையில் உணவு படைத்துச் சாப்பிட்ட பிறகு, அந்த இலையை மீண்டும் பயன்படுத்த மாட்டோம். பாட்டரி தீர்ந்து விட்டால், அதை […]

நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! ‘ என்கிறார்களே… ஏன் அப்படி பெரியவர்கள் சொல்கிறார்கள் ? அறிவோம்! நல்லவற்றைப் பார்ப்போம். அவற்றை ஏற்போம்! அநாவ சிய ஆராய்ச்சி வேண்டாமே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! ‘ என்கிறார்களே… ஏன் அப்படி பெரியவர்கள் சொல்கிறார்கள் ? அறிவோம்! நல்லவற்றைப் பார்ப்போம். அவற்றை ஏற்போம்! அநாவ சிய ஆராய்ச்சி வேண்டாமே!!! மலையில் தோன்றும் சிறிய அருவி, சமதளத்தை அடைந்ததும் விரிந்து பரந்து அகண்ட நதியாக வளர்ந்து விடும். சிறு சிறு வாய்க்கால்களும் அதனுடன் கலந்து நதியின் பரப்பளவை அதிகரிக்கச் செய்யும். சூரிய வெப்பம், சந்திரனின் குளிர்ச்சி மற்றும் காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் அந்த […]

இறைவனும் நைவேத்தியமும்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவனும் நைவேத்தியமும்! பிற மக்களால் தொடுக்கப்படும் பூமாலைகளை இறை உருவங்களுக்கு சாத்தும் அர்ச்சகர்கள், அவர்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மட்டும் நைவேத்தியம் செய்ய மறுக்கிறார்களே… இதற்கு சாஸ்திர ரீதியாக ஏதும் காரணம் உள்ளதா? என்று பக்தர் ஒருவர் மிகவும் ஆதங்கப்பட்டார்! அவருடைய ஆதங்கத்தை நிவர்த்தி செய்யும் கடமை நமக்கு உண்டு நண்பர்களே! புஷ்பங்கள் இயற்கையின் படைப்பு. மாலையாக மாற்றுவது பக்தனின் வேலை. அதில் தவறு இருக்க அவகாசம் இல்லை. பக்தர்கள் தொடுத்த மாலையைச் […]

Scroll to top