கட்டுரை

ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் காரணமாக, நமது பொக்கிஷமான வேதங்கள், புராணங்கள், ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!! சாஸ்திரங்கள் உன்னதமானவை ! சாஸ்திரம் என்ன சொல்கிறது??? சிறு குறிப்பு!!! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற சொல்வழக்கு, பண்பின் அடிப்படையில் வெளிவந்தது. உலக மக்கள் அத்தனைபேரும் ஒரு குடும்பம் என்கிறது வேதம் (வஸீதை வகுடும்பகம்). ‘பிறப்பை அளித்த சக்தி, தாய்; என்னை இயக்கும் சக்தி, தகப்பன்; தென்படும் […]

விக்கிர வழிபாட்டின் முக்கியத்துவம்!!! அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவன் ஒளி வடிவானவர், ஆதியந்தம் இல்லாதவர் என்றே புராணங்களும் வேத நூல்களும் விவரிப்பதாகப் பெரியோர்கள் சொல்கின்றனர். அப்படியிருக்க, விக்கிரக ஆராதனை எதற்காக? இறைவனை விக்கிரகத் திருவுருவாக்கி வழிபடுவதன் தாத்பரியம் என்ன? அறிவோம் தெளிவோம்!!! விக்கிரக ஆராதனை வேண்டும். விக்கிரகம் என்றால் உருவம். அருவமான கடவுளை உருவத்தில் பார்க்க வேண்டும். உடலில் உள்ள ஆன்மா கண்ணுக்குப் புலப்படாது. உடல், உள்ளம் ஆகியவற்றின் செயல்பாட்டை வைத்து உள்ளே ஆன்மா இருப்பதை உணர்வோம். உலகம் என்ற உடலுக்குள் […]

கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!! நம்மில் சிலர் ஆலயத்துக்கு செல்லமாட்டார்கள், செல்பவர்களை நையாண்டி செய்வார்கள் , ”எனக்கு வீடுதான் கோயில் ” என்று தத்துவம் பேசுவார்கள்! ஆனால் வீட்டில் இருந்து டிவி யை பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்துவார்கள் , அவர்களுக்கான செய்தி இது! ஆலயத்துக்கு செல்வது, ஆலய தரிசனம், திருவிளக்கு பூஜை, யாகங்கள், உத்சவங்கள் , தேர்த்திருவிழா , திருக்கல்யாணம் , கும்பாபிஷேகம், ஆலய திருப்பணிகள் போன்ற கூட்டு வழிபாடுகளை நம் முன்னோர் […]

சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!! முன்னோர் ஆராதனையில், தன்னுடைய குலத்தில் தோன்றிய மற்ற பித்ருக்களுக்காக தரையில் பிண்டம் வைப்பார்கள். அதைக் காகத்துக்கு அளிப்பார்கள். ‘என் குலத்தில் பிறந்தவர்களின் உயிர் பிரிந்த பூதவுடல்கள் – அடக்கம் செய்யப்பட்டதும் எரியூட்டப் பட்டதுமான அவை திருப்தியடையும் பொருட்டு இந்தப் பிண்டத்தை தரையில் வைக்கிறேன். தரையைத் தொட்டதும் அவர்கள் திருப்தி பெற்று, நற்கதியை அடையட்டும் (யே அக்னி தத்தா…)’ என்ற வேண்டுகோளோடு தரையில் வைப்பார்கள். அவர்கள் பிண்டத்தைத் தரையில் […]

கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!! தெய்வ நம்பிக்கையே சக மனிதர்களை நேசிக்கும் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும்!!! கடவுள் வழிபாடு வேண்டும். கடவுளில் நம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கையானது, நமது செயல்பாடுகளுக்கு உந்துதலைக் கொடுத்து முன்னேற வழிவகுக்கும். ஆனால், நாம் முன்னேறுவோமா, மாட்டோமா என்று தெரியாது. ‘முன்னேற வேண்டும்’ எனும் ஆசை வலுத்திருக்கும். சாமானிய மனிதர்கள் மீதான நமது நம்பிக்கை உறுதிப்படாது. அவர்களது ஒத்துழைப்பு நமது முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்ற சந்தேகம் என்றைக்கும் […]

வாழையாய் தழைக்கச் செய்யும் தை / ஆடி /அமாவாசை வழிபாடு!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வாழையாய் தழைக்கச் செய்யும் தை/ஆடி / அமாவாசை வழிபாடு!!! இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு […]

அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.””

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”” அபிஷேகம் என்றால் ஆண்டவனுக்குத்தானே! அப்ப எப்படி மனிதனுக்கு சதாபிஷேகம் கனகாபிஷேகம் என்றெல்லாம் மனிதருக்கும் அபிஷேகம் என்று எப்படி சொல்கிறோம்? பார்ப்போம்!!! அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஒளவையின் வாக்கு. பிறவிகளிலேயே உயரிய பிறவி மனிதப் பிறவிதான். எனவேதான், பலரும் தங்கள் பிறந்தநாளை இயன்ற அளவு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, 60-வது வருடம் முடிந்ததும் […]

சீமந்தம் எதற்காக செய்கிறோம்???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சீமந்தம் எதற்காக செய்கிறோம்??? ரிக் வேதத்தில் உள்ள சீமந்த கல்யாணம் பற்றிய குறிப்பு, அதன் பழைமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு. ‘உலகில் தோன்றிய முதல் நூல் ரிக் வேதம்’ என்று வெளி நாட்டவர்களும் பாராட்டுவார்கள். ‘தேவ மாதா அதிதிக்கு சீமந்தம் செய்து அவளின் வம்சத்தை என்றும் சிரஞ்ஜீவியாக நிலை நிறுத்தினார் பிரஜாபதி. அதைப் போல் கர்ப்பமுற்ற என் மனைவிக்கு சீமந்தம் செய்து அவளின் பரம்பரையைச் செழிப்புடன் _ அதாவது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் என்ற […]

மங்கலப்பொருட்கள் சம்பந்தமாக மேலும் சில பல தகவல்களை அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலப்பொருட்கள் சம்பந்தமாக மேலும் சில பல தகவல்களை அறிவோம்!!! இனிப்பு பொருட்களில் மகாலட்சுமிக்கு மிகப் பிரியம் உண்டு. மகாலட்சுமியின் அனுக்ரகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, எந்த ஒரு நல்ல விடயங்களுக்கும் , மற்றும் திருமணக் கூடங்கள், வேள்விச் சாலைகள் முதலான இடங்கள் திருமகளின் இருப்பிடங்கள் என்பதால், அங்கு வருவோருக்கு லட்டு , முதலான இனிப்புகள் வழங்குவது சிறப்பு மட்டுமல்ல இன்றும் நடைமுறையில் உள்ள விஷயங்கள்!!! லட்சுமியின் அம்சம், உப்பு. அவளைப் போலவே உப்பும் […]

மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — மூன்றாவதும் இறுதியுமான பகுதி! -Part 3

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — மூன்றாவதும் இறுதியுமான பகுதி! -Part 3 இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே! வெப்பம் நீக்கி குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது சந்தனம். அனைத்து மங்கல விழாக்களிலும் வரவேற்பில், முதலில் அனைவரிடமும் நீட்டுவது சந்தனப் பேழையைத்தான். ஆரம், ஈங்கம், குசந்தனம், குலவிரி, கோவாரம், சந்தனம், சந்திலகம், சந்து, சாதகம், சிசிரம், சீதம், செலிட்டம், சேலேகம், சேலோதம், […]

Scroll to top