நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!! பொதுவாக இந்த தரிசனம் நமது ஆலயங்களில் மிக மிக குறைவு! யார் அதிகாலை எழும்பி இந்த தரிசனம் பார்க்க ஆலயம் செல்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி!!! ஆனால் இந்த வழிபாடு , கேரளாவில் மிக மிக பிரசித்தம்!!! நிர்மால்ய தரிசனம் என்பது, முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறு நாள் பூஜையின்போது […]