ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் காரணமாக, நமது பொக்கிஷமான வேதங்கள், புராணங்கள், ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!! சாஸ்திரங்கள் உன்னதமானவை ! சாஸ்திரம் என்ன சொல்கிறது??? சிறு குறிப்பு!!! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற சொல்வழக்கு, பண்பின் அடிப்படையில் வெளிவந்தது. உலக மக்கள் அத்தனைபேரும் ஒரு குடும்பம் என்கிறது வேதம் (வஸீதை வகுடும்பகம்). ‘பிறப்பை அளித்த சக்தி, தாய்; என்னை இயக்கும் சக்தி, தகப்பன்; தென்படும் […]