கட்டுரை

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?? அறிவோம் !!! பொதுவாக இந்த தரிசனம் நமது ஆலயங்களில் மிக மிக குறைவு! யார் அதிகாலை எழும்பி இந்த தரிசனம் பார்க்க ஆலயம் செல்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி!!! ஆனால் இந்த வழிபாடு , கேரளாவில் மிக மிக பிரசித்தம்!!! நிர்மால்ய தரிசனம் என்பது, முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறு நாள் பூஜையின்போது […]

சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிராத்தமும், மஹாளயமும் பிண்டமும் காகமும் ………… அறிவோம்!!! எப்பவும் எங்கேயும் காக்கை வராது என்பது அபத்தம். காக்கை இல்லாத ஊரே இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களிலும் அவை உண்டு. எங்களுக்குத்தான் தெரியவில்லை! செடி- கொடிகளும் மரங்களும் அதிகம் இல்லாத பட்டணங்களில்கூட மாட- மாளிகைகள் மற்றும் கோபுரங்களில் கூட்டம் கூட்டமாக காக்கைகளைக் காணலாம். கிராமங்களில் அவற்றின் அட்டகாசம் சகிக்காது. அவை மின்சாரக் கம்பிகளில் வரிசையாக உட்கார்ந்திருக்கும். உறைபனிப் பிரதேசத்தில் ஒருவேளை, அவை […]

கோயில் சுவர்களில் காவியும், வெள்ளையும் கலந்து அடிப்பதன் தாத்பரியம் என்ன? அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோயில் சுவர்களில் காவியும், வெள்ளையும் கலந்து அடிப்பதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! வெண்மை- ஸத்வ குணத்தைக் குறிக்கும். சிவப்பு- ரஜோ குணத்தைக் குறிக்கும். ஸத்வ குணம் அமைதியை அளிக்கும். ரஜோ குணம் செயல்படத் தூண்டும். உலக வாழ்க்கைக்கு இரண்டும் தேவை. மனத் தெளிவு வேண்டும். அதைப் பெற நல்ல செயல்பாடு வேண்டும். கடவுளை மனதில் நிறுத்தியோ, பணிவிடை செய்தோ வழிபடலாம். பிரம்மோத்ஸவம், தேர்த்திருவிழா போன்ற கோலாகலமான வழிபாடுகளும் உண்டு. உணவு- ஊக்கமின்றி பஜனையோடும் […]

அசுப காரியங்களுக்கு மற்றும் சிராத்தம் போன்ற நிகழ்வுக்கு வாழைக்காயைப் பயன்படுத்துவதற்கான காரணம்!!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!! அசுப காரியங்களுக்கு மற்றும் சிராத்தம் போன்ற நிகழ்வுக்கு வாழைக்காயைப் பயன்படுத்துவதற்கான காரணம் பற்றி அறிவோம் நண்பர்களே!!! உள்ளத்தையும், உடலையும் கெடுக்காத பொருள்களைப் பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். மனத் தூய்மை, செயல்பாட்டைச் சிறப்பிக்கும். கண்ணன் கீதையில் சாத்விக உணவைப் பரிந்துரைக்கிறார். அதில் பல உண்டு! அதில் ஒன்று வாழைக்காய். வாழை முழுவதும் பயனளிக்கும். இலை, தண்டு, பூ, காய் அத்தனையும் மருத்துவ குணம் பெற்றவை. சுகாதாரத்துக்கும், தூய்மைக்கும் தேவைப் படுகிறது. அநேகமான வீடுகளில் வாழை […]

சுபகாரியங்கள்,மணப் பெண் வீட்டுக்கு வருகை இந்த நிகழ்வுகளில் வலக்கால் ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சுப காரியங்கள் , மற்றும் திருமணங்கள் , புதுமனை குடிபுகல் , மணப் பெண் வீட்டுக்கு வருகை இந்த நிகழ்வுகளின் போது வலக் காலை எடுத்து வைத்து வரச் சொல்வது, ஏன்? அறிவோம்!! உணவு உட்கொள்ள வலக் கரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலக் கை முந்துகிறது. பிறருக்கு உதவ வலக் கரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலக் கரத்தால் ஏற்றுக் கொள்கிறோம் (பாணிக்ரஹணம்). அறத்தை செயல்படுத்தும் வேளையில், மனைவியை வலப் பக்கம் இருத்துகிறோம். […]

ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு): என்ன எவ்வாறு என்பதை அறிவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விபூதி தரித்தல், பவித்திரம் – தர்ப்பை அணிவது போன்ற விடயங்கள் கடந்த இரு பகுதிகளில் பார்த்தோம் !!! இன்று அறிவோம்!!! ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு): யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எமக்கு; அதுவும் இந்த இயந்திரமான இன்றைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் எததனையோ பிரச்சினைகள் இருக்கும். அவை யாவும் நமது […]

பவித்திரம் எனப்படும் தரப்பை அணிவதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! கடந்த பதிவில் பூஜை புனஸ்காரங்கள் ஆரம்பத்தில் திருநீறு அணிவதன் முக்கியத்துவத்தை பார்த்தோம். இன்று பவித்திரம் எனப்படும் தரப்பை அணிவதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்!!! பவித்ரதாரணம் (தர்பை அணிதல்): விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, தர்ப்பைப் புல்லினால் ஆன பவித்திரம் என்னும் ஒன்றை நமது மோதிர விரலில் அணிந்து கொள்கின்றோம். தற்னை புனிதமானது. நமது சமயக் கிரியைகள் […]

எந்தக் கிரியைகளாக இருந்தாலும் அதன் ஆரம்பம் இதுதான் நண்பர்களே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்தக் கிரியைகளாக இருந்தாலும் அதன் ஆரம்பம் இதுதான் நண்பர்களே!!! பலரும் அறிந்த விடயங்கள். மேலும் பலர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்க்கான பதிவு இது!!! கிரியைகளின் ஆரம்பம்!!! எந்தக் கிரியையாயினும் ஆரம்பத்தில் பஸ்மதாரணம் (விபூதி தரித்தல்), பவித்திர தாரணம் (தர்ப்பை அணிதல்), பிராணாயாமம், சங்கல்பம், விநாயக வழிபாடு, கலசபூஜை (தீர்த்த பாத்திரத்திற்கு), கண்டாபூஜை (மணிக்கு), தீபபூஜை (திருவிளக்கிற்கு), வருண கும்ப பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை முதலியன வழமையாக இடம்பெறும். இவை பூர்வாங்கக் […]

வளைகாப்பு” சடங்கும் அதன் சிறப்பும்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி: சிவஸ்ரீ ஸ்ரீஹர சோமாஸ்கந்த சிவாச்சாரியர். சுவிஸ்லாந்து. வளைகாப்பு” சடங்கும் அதன் சிறப்பும் வளைகாப்பு என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்த்தப் பெறுகின்றது. நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை […]

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்— பகுதி 10. — இறுதிப்பகுதி! வருடாந்தம் ஆலயங்களில் நடைபெறும் மகோத்சவங்கள்- மஹா உத்சவம் பற்றி அறிவோம் தெரிவோம்!!! கொடியிறக்கம்: சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு. கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். […]

Scroll to top