இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

கும்பாபிஷேகப் பெருவிழாவும் அதன் தத்துவங்களும் விரிவான விளக்கங்களும்!!!—— பகுதி 2

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகப் பெருவிழாவும் அதன் தத்துவங்களும் விரிவான விளக்கங்களும்!!!—— பகுதி 2. மிக நீளமான விளக்கங்களாக இருப்பதானால் இரு பிரிவுகளாக பகிரப்பட்டுள்ளன நண்பர்களே! கும்பாபிஷேக…

கும்பாபிஷேகப் பெருவிழாவும் அதன் தத்துவங்களும் விரிவான விளக்கங்களும்!!!—— பகுதி 1.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகப் பெருவிழாவும் அதன் தத்துவங்களும் விரிவான விளக்கங்களும்!!!—— பகுதி 1. மிக நீளமான விளக்கங்களாக இருப்பதானால் இரு பிரிவுகளாக பகிரப்பட்டுள்ளன நண்பர்களே! கடந்த…

ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் காரணமாக, நமது பொக்கிஷமான வேதங்கள், புராணங்கள், ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்படாது!!!…

விக்கிர வழிபாட்டின் முக்கியத்துவம்!!! அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவன் ஒளி வடிவானவர், ஆதியந்தம் இல்லாதவர் என்றே புராணங்களும் வேத நூல்களும் விவரிப்பதாகப் பெரியோர்கள் சொல்கின்றனர். அப்படியிருக்க, விக்கிரக ஆராதனை எதற்காக? இறைவனை…

கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கூட்டு வழிபாட்டின் மகத்துவம்!!! நம்மில் சிலர் ஆலயத்துக்கு செல்லமாட்டார்கள், செல்பவர்களை நையாண்டி செய்வார்கள் , ”எனக்கு வீடுதான் கோயில் ” என்று தத்துவம்…

சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? அறிவோம்!!! முன்னோர் ஆராதனையில், தன்னுடைய குலத்தில் தோன்றிய மற்ற பித்ருக்களுக்காக தரையில் பிண்டம் வைப்பார்கள். அதைக் காகத்துக்கு அளிப்பார்கள்….

கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!! தெய்வ நம்பிக்கையே சக மனிதர்களை நேசிக்கும் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும்!!! கடவுள் வழிபாடு வேண்டும். கடவுளில்…

வாழையாய் தழைக்கச் செய்யும் தை / ஆடி /அமாவாசை வழிபாடு!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வாழையாய் தழைக்கச் செய்யும் தை/ஆடி / அமாவாசை வழிபாடு!!! இறந்த நம்…

அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.””

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அறிவோம் தெரிவோம்! ஓர் கண்ணோட்டம்!!! ””வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”” அபிஷேகம் என்றால் ஆண்டவனுக்குத்தானே! அப்ப எப்படி…

சீமந்தம் எதற்காக செய்கிறோம்???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சீமந்தம் எதற்காக செய்கிறோம்??? ரிக் வேதத்தில் உள்ள சீமந்த கல்யாணம் பற்றிய குறிப்பு, அதன் பழைமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு. ‘உலகில் தோன்றிய முதல்…