இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

சிவலிங்கம்–சொல்லும் தத்துவம் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால்,…

அர்ச்சனையின் பெருமை..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; அர்ச்சனையின் பெருமை.. இறைவனை வழிபட்டு அருளைபெற பக்திதான் சிறந்தது. பக்தியே பக்தியை வளர்க்கும். இதற்கு ஒன்பது வகை சாதனங்கள் உள்ளன. அவை என்னவெனில்…

ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:;

நண்பர்களே, அறிந்து கொள்வோம்: ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:; தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன்படுத் தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம். ‘அக்னி தேவனுக்கு மூன்று…

புண்ணிய தினம் -மாசி மகம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே! மாசி மகம் அண்மிக்கிறது! மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில்…

மாசி மகத்துவம்:

மாசி மகத்துவம்:; மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத் திருநாள், உன்னதமான பலன்களை அளிக்கவல்லது. சந்திர பகவான் பூரணத்துவமாக தனது கலைகளைப் பொழியும் நாளில், தெய்வங்களை ஆராதித்தால்,…

மாசி மகம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள்….

பங்குனி மாதம்- நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- பங்குனி மாதம். இந்த மாதத்தில்தான் பங்குனி உத்திரம் வருகிறது. மிக உன்னதமான நாள் இது. மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! பன்னிரெண்டாவது மாதமான…

நல்லன அருளும் நந்தி தரிசனம்!சிவாயநம

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; நல்லன அருளும் நந்தி தரிசனம்!சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர்….

தேங்காய் குடுமி!

அறிந்து கொள்வோம் நண்பர்களே;; பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாகக் குடுமி வைத்துக்கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக சொல்லும்…

மங்கள ஆராத்தி.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான,…