இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!

நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை…

அறிவோம் அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!! ஆடி மற்றும் மார்கழி மாதத்தை பீட மாதங்கள் என்பர். மாதங்களுக்கு நடுவில் பீடங்கள் போல அமைந்து உள்ளதால்,…

இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே ! இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன? மஹோத்சவம் மற்றும் பிரதான வழிபாட்டு நேரங்களில் இந்த சோடோபசார வழிபாடு மிக…

விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!! பல இடங்களில் பார்த்திருப்பீர்கள் , தீபங்களை கற்பூர ஆராத்திகளை…

பெண்ணைச் சிறப்பிக்க, ‘நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்’ என்கிறார்கள். ஆனால், ‘பார்வதிதேவி மாதிரி இருக்கிறாய்!’ என்று எவரும் சொல்வதில்லையே… ஏன்? அறிவோம் தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பெண்ணைச் சிறப்பிக்க, ‘நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்’ என்கிறார்கள். ஆனால், ‘பார்வதிதேவி மாதிரி இருக்கிறாய்!’ என்று எவரும் சொல்வதில்லையே… ஏன்? அறிவோம் தெரிவோம்!!!…

சப்ப ரதம் என்றால் என்ன ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சப்ப ரதம் என்றால் என்ன ??? இப்போது பல ஆலயங்களில் மஹோத்சவங்கள் நடைபெறும் காலம்! ஆலய குருமார்களும் அடியார்களும் அடிக்கடி சப்பரம் என்றும்…

வீட்டில் வைத்திருக்கும் சாமிப் படங்களை எறியலாமா ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! வீட்டில் கண்ணாடி போட்டு, வழிபடப்பட்ட கடவுள் படங்களைத் திடீரென்று கோயில் வாசலில், கோயில் உட்பிராகாரச் சுவர் ஓரமாகவும், அரச மரத்தடி விநாயகரைச் சுற்றியும்…

அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!! மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், பெண்ணுக்கு எந்தக் குறையும் தகுதி இழப்பும் இல்லை. ரிஷிகளும் வராஹமிஹிரர்…

இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ??? பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அளித்தாலும் ஏற்றுக் கொள்வேன்’ என்கிறார்…

தேங்காயும் அதன் குடுமியும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேங்காயும் அதன் குடுமியும்!!! பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமியை…