இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்கிறோம். அப்படி என்றால் என்ன? அறிவோம்.

பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்கிறோம். அப்படி என்றால் என்ன? அறிவோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து…

நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்!

நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்! நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை நமக்களித்த, நமக்குக் கொஞ்சமும் அறிமுகமில்லாத பலருக்கு, அவற்றைப்…

இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.

உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்வோம்! இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட…

“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம்…………

“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம் கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்.” – என்ற மந்திரத்தைச் சொல்லி மணி அடித்து பூஜையினைத் துவக்குவார்கள். பூஜை நடக்கும்…

குல தெய்வ வழிபாடு!

குலதெய்வம் வழிபாடு! குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்…

பூணூல்

ஒரு பிரம்மச்சாரி க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழையும்போது இரண்டாவது பூணூலை அணிகிறான். ‘க்ருஹஸ்தாச்ரம யோக்யதா சித்யர்த்தம் த்வீதிய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே’ என்று சொல்லி அணிந்து கொள்வார்கள். விவாஹம் ஆனவுடன்…

பஞ்ச பாத்திரம் – உத்தரணி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வீடுகளிலும் ஆலயங்களிலும் பூஜை தேவைகளுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி என்று ஓர் பாத்திரம் உபயோகிக்கப் படும். அது என்ன பஞ்ச பாத்திரம் உத்தரணி…

லிங்கங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: உலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பெரும்பாலும் கல், மரம் மற்றும் உலோகத்தினால் ஆனவை. மரகதம் (பச்சை), ஸ்படிகம், சாளக்கிராமத்தினால் ஆன…

குரு என்றால் யார்?

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட…