Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

திருமாங்கல்யம்!

திருமாங்கல்யம்! மங்கலப் பெண்கள் அணிந்து கொள்ளும் திருத்தாலி செளபாக்ய லட்சுமியின் வடிவமாகும். இதனால் தாலிக்குத் திருமாங்கல்யம் என்ற பெயர் உண்டாயிற்று. தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும்…

கருணாமூர்த்தியாகிய சோமாஸ்கந்தர்!

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: கருணாமூர்த்தியாகிய சோமாஸ்கந்தர்! சிவனின் கருணா வடிவமாக சோமஸ்கந்தர் வழிபடப்படுகிறார். சோமானான சிவபெருமான் ஸ்கந்தர் எனப்படும் முருகன், உமையம்மையுடன் இணைந்து இருப்பதால் சோமஸ்கந்தர் என்று…

ஐயப்ப தரிசனம் -தொடர்ச்சி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா,…

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே “

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே ” உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56…

ஐயப்ப தரிசனம்- தொடர்ச்சி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஐயப்ப விரத காலமான இந்த நேரத்தில் ஐயப்ப மகிமைகளை கூறி வருகிறோம். சில தினங்களுக்கு முன் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை பார்த்தோம். அதன்…

ஐயப்ப தரிசனம் -தொடர்ச்சி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே ஐயப்ப பெருமானின் மகிமைகளை பார்த்து வருகிறோம். இன்று அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பகுதி வெளியாகிறது. ஐயப்ப அடியார்கள் இருமுடி தரிக்கிறார்கள். அதன்…

ஐயப்ப தரிசனம் -தொடர்ச்சி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே , ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கம் இந்த காலப் பகுதியில் ஐயப்ப மகிமைகளை தாங்கி இன்று நாலாம் பகுதி இடம்பெறுகிறது. இன்று…

ஐயப்ப தரிசனம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, கடந்த ஒரு வாரமாக ஐயன் ஐயப்பனின் மகிமைகள்,வரலாறுகள் நாலு பதிவில் பார்த்தோம். மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவன…

18 படிகளின் தத்துவம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சபரி மலையின் சாஸ்தாவின் சந்நிதானத்திற்கு நிகராக கருதப் படுவது பதினெட்டுப் படிகள்.இந்தப் படிகள் தெய்வீக சக்தி வாய்ந்தவை. மனித வாழ்க்கையின் குறிக்கோள்களைப் போல்…

எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். அவரின் பெயரில் ஒரு கிழமை இருப்பதால், அந்தத் தினத்துக்குச் சிறப்பு அதிகம் என நம்…