Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

எமக்கு ஆடிப் பிறப்பு என்ன செய்தியைத் தருகிறது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே :- எமக்கு ஆடிப் பிறப்பு என்ன செய்தியைத் தருகிறது? ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்! தையில் அறுவடை செய்யவேண்டும் என்றால், ஆடியில்…

தீர்த்தம் வாங்கும் முறை:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களில் தீர்த்தம் தருகிறார்கள். அது ஒரு புண்ணிய நீர், அதை நிலத்தில் சிந்தாமல் பருக வேண்டும் கவனமாக. கையை விரித்தபடி தீர்த்தம் வாங்கும்…

தீர்த்தம் எப்படி இருக்க வேண்டும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இந்த சுப்ரபாதத்தை படியுங்கள்.; தீர்த்தம் என்றால் என்ன, ?அதில் கலந்துள்ள பொருட்கள் என்ன? என்று சொல்லப்படுகிறது ! பாருங்கள். ”’ஏலா லவங்க கனசார…

வழிபாட்டில் இந்து மதத்தின் தனித்துவம் அபாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- உலகில் பல மதங்கள் இருந்ததாலும் கூட இந்து மதம் இன்று வரை தனி தன்மை பெற்றே விளங்குகிறது. கடவுள் வழிபாட்டில் இந்து மதத்தின்…

ஆவணி சதுர்த்தி மேலதிக தகவல்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆவணி சதுர்த்தி அண்மிக்கிறது.முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று…

ஆவணி அற்புதங்கள்.

ஆவணி மாத மகிமைகள்! ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. தமிழ் வ‌ருடத்தில் ஐந்தாவதாக வரும்…

கிருஷ்ண ஜெயந்தி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவானது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால்…

விநாயகர் சதுர்த்தி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அண்மிக்கும் விநாயக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அவ்வப்போது ஆன்மிக இதழ்களின் தொகுப்பு இங்கு பதிவேற்றம் செய்யப் படுகிறது அந்த வகையில் இன்று: `பார்வதிதேவி,…

யார் யார் விரதம் இருக்கலாம்? 

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: யார் யார் விரதம் இருக்கலாம்? உடம்பை வருத்தி விரதம் இருக்க வேண்டுமா?? உடலும் உள்ளமும் வலுவாக இருப்பவர்கள் நாள் முழுக்க எதுவும் உண்ணாமல்…

அறிவு புலன்கள் கழுத்துக்கு மேலும், செயல் புலன்கள் உடலிலும் இருக்கும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அறிவு புலன்கள் கழுத்துக்கு மேலும், செயல் புலன்கள் உடலிலும் இருக்கும். வேதம் சொல்லும் கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம் என்ற பிரிவுகளே…