Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

சப்ப ரதம் என்றால் என்ன ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சப்ப ரதம் என்றால் என்ன ??? இப்போது பல ஆலயங்களில் மஹோத்சவங்கள் நடைபெறும் காலம்! ஆலய குருமார்களும் அடியார்களும் அடிக்கடி சப்பரம் என்றும்…

வீட்டில் வைத்திருக்கும் சாமிப் படங்களை எறியலாமா ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! வீட்டில் கண்ணாடி போட்டு, வழிபடப்பட்ட கடவுள் படங்களைத் திடீரென்று கோயில் வாசலில், கோயில் உட்பிராகாரச் சுவர் ஓரமாகவும், அரச மரத்தடி விநாயகரைச் சுற்றியும்…

அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அர்த்தம் இல்லாத நம்பிக்கைகளும் அதன் பாதகங்களும் !!! மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், பெண்ணுக்கு எந்தக் குறையும் தகுதி இழப்பும் இல்லை. ரிஷிகளும் வராஹமிஹிரர்…

இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவன் படைத்ததை இறைவனுக்கு படைப்பதில் வேறுபாடு ஏன் ??? பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அளித்தாலும் ஏற்றுக் கொள்வேன்’ என்கிறார்…

தேங்காயும் அதன் குடுமியும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேங்காயும் அதன் குடுமியும்!!! பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமியை…

வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!! வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில், அகல் விளக்கு உபயோகிப்போம்! பதிலாக மெழுகுவத்தியை வேண்டாமே!!! வெளிச்சத்துக்காக வேண்டுமானால் மெழுகு வத்தி ஏற்றி வைக்கலாம். வழிபாட்டுக்கு,…

திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமாங்கல்யத்துக்கு ( தாலி) நிகர் வேறு ஒன்றுமில்லை!!! திருமாங்கல்யத்துடன் எதையும் சேர்க்கக் கூடாது. திருமாங்கல்யத்தின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டும். மங்கல நூலில்…

பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகளின் போது , வேண்டிய பூக்களை தட்டில் எடுத்து வைத்திருங்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜை வேளையிலும் சரி, லலிதா சஹஸ்ரநாமம் போன்ற நீண்ட அர்ச்சனைகள் செய்யும்போதும் சரி , பாதியிலேயே பூக்கள் தீர்ந்து போனால், அர்ச்சனை செய்யப்பட்ட…

நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! ‘ என்கிறார்களே… ஏன் அப்படி பெரியவர்கள் சொல்கிறார்கள் ? அறிவோம்! நல்லவற்றைப் பார்ப்போம். அவற்றை ஏற்போம்! அநாவ சிய ஆராய்ச்சி வேண்டாமே!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! ‘ என்கிறார்களே… ஏன் அப்படி பெரியவர்கள் சொல்கிறார்கள் ? அறிவோம்! நல்லவற்றைப் பார்ப்போம். அவற்றை…

இறைவனும் நைவேத்தியமும்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இறைவனும் நைவேத்தியமும்! பிற மக்களால் தொடுக்கப்படும் பூமாலைகளை இறை உருவங்களுக்கு சாத்தும் அர்ச்சகர்கள், அவர்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மட்டும் நைவேத்தியம் செய்ய…