Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

கரங்களின் முக்கியத்துவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத்…

சீமந்தம் என்பது………..

பிரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கூறுகிறார்:– ”இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் வேளையில் வளைகாப்பு, சீமந்தம் நடத்த வேண்டிய அவசியமில்லை. சீமந்தம் என்பது முதல் குழந்தைக்காக மட்டுமே நடத்தப்படுவ தில்லை….

ஆயிரம் பிறை என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது?

சதாபிஷேகம் கண்டவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறோம். ஆயிரம் பிறை என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது? 80 வயது 10 மாதங்களானால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்துக்கு…

மகோற்சவம்:–

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- மகோற்சவம்:– மகோற்சவம் என்பது பல தத்துவமான கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதாயுள்ளது. நல்லஞானத்தையும் போக மோட்சத்தையும் ஆன்மாக்களுக்குத் அளிப்பது மகோற்சவம் ஆகும். உற்சவ ஆரம்பம் கொடியேற்றம்…

ஆடி மாத சிறப்புகள்;

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஆடி மாத சிறப்புகள்; கடக ராசியில் சூரியன் பிரவேசம் செய்வது ஆடி மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி…

எமக்கு ஆடிப் பிறப்பு என்ன செய்தியைத் தருகிறது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே :- எமக்கு ஆடிப் பிறப்பு என்ன செய்தியைத் தருகிறது? ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்! தையில் அறுவடை செய்யவேண்டும் என்றால், ஆடியில்…

தீர்த்தம் வாங்கும் முறை:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களில் தீர்த்தம் தருகிறார்கள். அது ஒரு புண்ணிய நீர், அதை நிலத்தில் சிந்தாமல் பருக வேண்டும் கவனமாக. கையை விரித்தபடி தீர்த்தம் வாங்கும்…

தீர்த்தம் எப்படி இருக்க வேண்டும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இந்த சுப்ரபாதத்தை படியுங்கள்.; தீர்த்தம் என்றால் என்ன, ?அதில் கலந்துள்ள பொருட்கள் என்ன? என்று சொல்லப்படுகிறது ! பாருங்கள். ”’ஏலா லவங்க கனசார…

வழிபாட்டில் இந்து மதத்தின் தனித்துவம் அபாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- உலகில் பல மதங்கள் இருந்ததாலும் கூட இந்து மதம் இன்று வரை தனி தன்மை பெற்றே விளங்குகிறது. கடவுள் வழிபாட்டில் இந்து மதத்தின்…

ஆவணி சதுர்த்தி மேலதிக தகவல்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆவணி சதுர்த்தி அண்மிக்கிறது.முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று…