Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

புண்ணிய தினம் -மாசி மகம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே! மாசி மகம் அண்மிக்கிறது! மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில்…

மாசி மகத்துவம்:

மாசி மகத்துவம்:; மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத் திருநாள், உன்னதமான பலன்களை அளிக்கவல்லது. சந்திர பகவான் பூரணத்துவமாக தனது கலைகளைப் பொழியும் நாளில், தெய்வங்களை ஆராதித்தால்,…

மாசி மகம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள்….

பங்குனி மாதம்- நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- பங்குனி மாதம். இந்த மாதத்தில்தான் பங்குனி உத்திரம் வருகிறது. மிக உன்னதமான நாள் இது. மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! பன்னிரெண்டாவது மாதமான…

நல்லன அருளும் நந்தி தரிசனம்!சிவாயநம

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; நல்லன அருளும் நந்தி தரிசனம்!சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர்….

தேங்காய் குடுமி!

அறிந்து கொள்வோம் நண்பர்களே;; பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாகக் குடுமி வைத்துக்கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக சொல்லும்…

மங்கள ஆராத்தி.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான,…

கோயிலில் அவனைத் தரிசிப்பதால் உள்ளமும் சுத்தமாகும்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:, ஊண்-உறக்கம் இல்லாத இறைவனும் பொழுது புலர்ந்ததும் நீராடுகிறார். ஈசனின் தலையிலேயே கங்கை உண்டு. ஆனாலும், கருவறையைத் திறந்ததும் அவருக்கு நீராடல் உண்டு. அவர்…

எங்கும் முருகன், எதிலும் முருகன்.

வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின்…

பிராணாயாமம்–மூச்சுப் பயிற்சி செய்வோம்.பலன் பெறுவோம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே. பிராணாயாமம்–மூச்சுப் பயிற்சி செய்வோம்.பலன் பெறுவோம். பிறந்தது முதல் இறப்பது வரையில் அனைவருமே சுவாசிக்கிறோம். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களும் விலங்குகளும்கூட சுவாசிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத…