பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருப்பதால், நம் தலையில் கிரீடம் வைப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம். உண்மையில் சடாரி என்பது, கிரீடம் போன்ற ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும்.
September 3, 2019
சடாரி
Dr. N. Somash Kurukkal
Author
Posts by Dr. N. Somash Kurukkal
-
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?
January 3, 2026
-
Modern Hindu Culture நிறுவனருக்கு திருமண தின நல்வாழ்த்து!
November 5, 2025
-
ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்?
November 4, 2025
-
கோபுரக் கலசங்களும் அதன் எண்ணிக்கைகளும்!!!
November 4, 2025
-
‘ஆம்’ வேண்டாம்… ‘ஓம்’ சொல்லுங்கள்!!!
November 4, 2025
Comments by Dr. N. Somash Kurukkal