இன்றைய சிந்தனை:;
புல்லை வெட்டினால் அது மறுபடியும் வளர்ந்துவிடும். ஆணிவேரோடு எடுத்தால் திரும்ப வராது, அது மாதிரி நீங்கள் செய்கிற பூஜை. புனஸ்காரம் எல்லாமும் அப்படித்தான், உங்களுக்குள் இருக்கிற காம. குரோத. லோப. மத மாச்சர்யத்தை அடியோடு களைந்தால் தான் உங்களுக்குள் அந்த எண்ணங்கள் திரும்ப வராது.
Comments by Dr. N. Somash Kurukkal