கட்டுரை

’புந்தியில் வைத்தடி போற்றுவோம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; ”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல். கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும்,அபயகரம் அருளலையும் குறிக்கும். சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர். ’யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. ”இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை […]

ஆருத்ரா தரிசனம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே! ஆருத்ரா தரிசனம். மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு […]

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

அறிந்து கொள்வோம்நண்பர்களே,; எல்லோருக்கும் இனிய தைபொங்கல் வாழ்த்துகள். அனைவரும் தேக திட ஆரோக்கியத்துடன் இறை அருளால் இன்பமாக வாழ வாழ்த்துகிறோம். கடவுளை வழிபடுவோம். இவ்வளவு தூரம் கடவுளை வழிபட்டும் கஷ்டங்கள் தருகிறாரே என்று எண்ணி சலிப்படையாதீர்கள் நண்பர்களே. பருவத்தால் அன்றிப் பழா.” விதை விதைத்த உடனேயே மரம் வந்து விடுகிறதா? இந்த ஜென்மத்துப் பிரயாசையினால் மட்டும் ஆன்மாவை அறிந்துவிட முடியாது. தன்னை அறிகிற நிலை எத்தனையோ பிறவிகளின் முயற்சியினால் வருகிறது. முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் […]

கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் நண்பர்களே!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; என்னனெல்லாம் கடமை யாருக்கு வருமென்றால் – “கூவிக் கொள்ளும் காலத்தே”, யாருக்கு கூவிக் கொள்ளும் காலம் – “சுமந்து மாமலர் தூபம்”, யாரெல்லாம் பூ தூவி கடவுளை வழிபட்டார்களோ, யாரெல்லாம் ஊதுபத்தி கற்பூரமெல்லாம் காட்டினார்களோ- “சுமந்து மாமலர் தூபம் சுமந்தார்க்கே கூவிக் கொள்ளும் காலம்”. கூவிக் கொள்ளும் காலமென்றால் என்ன – அதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நீ போகிறாய். வரிசையில் போகும் போது நீ கோவிந்தா […]

மீனாட்சி மகிமை!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; மீன் போலப் பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி, மீனாக்ஷி. தன் முகத்தினுடைய சௌந்தர்யப் பிரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள். ”வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா”’ இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தின் 18ஆவது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள். மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும், தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்றும் சொல்வதுண்டு. அதே போல, தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி […]

‘மூவராகச் செல்லக் கூடாது’ என்பதெல்லாம் ஆதாரமற்ற நம்பிக்கை.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; ராமன், லட்சுமணன், சீதை – மூவரும் சேர்ந்து வனவாசம் சென்றனர். ராமன், லட்சுமணன், விஸ்வாமித்திரர் மூவரும் வேள்விக்காக சேர்ந்து சென்றனர். தேவகி, வசுதேவர், கம்சன் ஆகிய மூவரும் தேரில் ஏறி புக்ககம் சென்றனர். படைத்தல், காத்தல், அழித்தல்- இந்த மூன்றுசெயல்களையும் மும்மூர்த்திகள் சேர்ந்தே செய்கின்றனர். அகர- உகர- மகரங்கள் மூன்றும் சேர்ந்து, பிரணவமாகிறது. கணவன்- மனைவி அவர்களின் கைக் குழந்தை மூவரும் சேர்ந்து பயணம் மேற்கொள்வர். அவர்களுக்கு எந்த விபரீதமும் நிகழாது. இப்படி, […]

கடவுளுடைய சட்டத்தில் பாவி என்று எவரும் இல்லை. 

அறிந்து கொள்வோம் நண்பர்களே!; ”‘பால் நினைந்தூட்டும் தாயினும் சால’ பரிவு காட்டக் கூடியவன் பகவான். கடவுளுடைய சட்டத்தில் பாவியும் இருப்பான், பாவமும் இருக்கும், தண்டனை இருக்கும் என்றால், மோசமான நடத்தை கொண்டிருந்த அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்டு, திருப்புகழ் எழுத வைத்து மகானாக ஆக்கியிருக்கிறாரே. உன்னுடைய ஒவ்வொரு செயலுக்குமான விளைவுகளை நீ எதிர்கொள்கிறாயே தவிர, கடவுளுடைய சட்டத்தில் பாவி என்று எவரும் இல்லை.

இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச்சரியாக அந்த புதையல்களை கண்டெடுத்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகின்றோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகவே அவைகள் கதைகள் வடிவத்தில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காது போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை?  ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனுமாய் இருக்கின்ற […]

அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்?

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. சாதாரணர்க்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை, உயர் யோகநிலையை அளிப்பவர் மட்டுமல்ல.. இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான பலத்தையும்… யோகத்தை மட்டுமல்லாது போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் நம் கந்தக்கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடுபேற்றை மட்டுமல்ல.. மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் நம் […]

பூஜை புனஸ்காரம்.

இன்றைய சிந்தனை:; புல்லை வெட்டினால் அது மறுபடியும் வளர்ந்துவிடும். ஆணிவேரோடு எடுத்தால் திரும்ப வராது, அது மாதிரி நீங்கள் செய்கிற பூஜை. புனஸ்காரம் எல்லாமும் அப்படித்தான், உங்களுக்குள் இருக்கிற காம. குரோத. லோப. மத மாச்சர்யத்தை அடியோடு களைந்தால் தான் உங்களுக்குள் அந்த எண்ணங்கள் திரும்ப வராது.

Scroll to top