இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- “காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை”” என்கிறது…

முன்னோர்கள்அருளும் மஹாளயம்

முன்னோர்கள்அருளும் மஹாளயம் புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்துவரும் அமாவாசை, மாஹாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை…

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- கும்பாபிஷேகத்தின் வகைகள். 1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது. 2, அனாவர்த்தம்…

முருங்கைக் காயை ‘ஊட்டச்சத்துகளின் பெட்டகம்’ என்றே சொல்லலாம்

நண்பர்களே, இது மருத்துவக் குறிப்பு:- முருங்கைக் காயை ‘ஊட்டச்சத்துகளின் பெட்டகம்’ என்றே சொல்லலாம். முருங்கை காயில் பாலில் உள்ளதைப் போல நாலு மடங்கு கல்சியம், ஆரஞ்சுப் பழத்தில்…

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து: கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம். யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும்…

அனுமானுக்கு வெற்றிலை மாலை

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- வெற்றிலையால் வாழ்த்திய சீதை இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான்…

”’நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ”’நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே” என்று தாயுமானவர் பாடியுள்ளார். எனது இதயமே கோயில், உன்னைப்…

ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….

வயது ஒருபோதும் குறைபாடு அல்ல; அது அனுபவம்

சத்குரு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் நண்பர்களே!!! , “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது. மிகத் தவறான நம்பிக்கை. வயது…

பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் எலும்புகள்…