இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது. ஆவணி…

மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து……….

somas Sharma மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்கோ அல்லது…

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில்……………………………………..

Somas Sharma சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமாக கருதப்படும் இவரும், ஈசனின் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல்…

ஆன்மிகம் – வளர்ச்சி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: என்னதான் சிலர் எப்படி என்றாலும் வழிபாடுகளையும்,சடங்குகளையம் ,சம்பிரதாயங்களையும் தம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்தாலும் ,ஆன்மிகம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கும்….

எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே இன்று எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம். 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை;…

ஆவாகனம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி: தியாகராசா அவர்கள். தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா, ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor) இந்து ஆகம நவீன கலை…

பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும். பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது…

திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள் என்று மார்க்கண்டேய புராணம் சொல்கிறது. இந்த எட்டு கருவூலங்களையும் எட்டு திருவுருவங்கள்…

ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அம்பாளின் அனுக்கிரகம் பெற மிக உகந்த மாதம். இந்த சந்தர்ப்பத்தில் அம்பாளின் பெருமைகளில் சிலவற்றை…

எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது. நம்மவர்களே சிலசமயம் சரியான தெளிவு இல்லாமல் பேசுவதை பார்த்திருக்கிறோம்! சகுனத்தடை என்பதால்தான்….