இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

சிவஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு தர்மபுர ஆதீன வாழ்த்து.

தருமபுர ஆதீன அதி உயர் விருது பெற்ற நிறுவனத் தலைவர் அவர்களுக்கு பெருமை மிகு வாழ்த்து ! சீர்காழி மகா கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சந்நிதானம்…

தேங்காய் வைத்து கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்? வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன்…

இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?

எங்களை இப்படி நல்லபடியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எப்படி நன்றி கூறவேண்டும்? தடுக்கி விழப் போன எங்களை யாரும் கை கொடுக்க எத்தனித்தால் உடனே நன்றி…

புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?

புது வீட்டுக்கு போகிறோம், பால் காய்ச்சுகிறோம் என்று சொல்வோம். இந்த பால் காய்ச்சும் வைபவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இளைய சமுதாயத்தினர் இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்!…

எப்படி அர்ச்சனை செய்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை…

சதாபிஷேக வாழ்த்து:இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது பாரியார் ஸ்ரீமதி பார்வதி அம்மா

சதாபிஷேக வாழ்த்து! 09/12/2021 , இன்று யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் , ஆயிரம் பிறை கண்ட அந்தணப் பெருமகனார் பிரம்மஸ்ரீ இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது…

ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு

இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் வாழ்த்து: ஈழத் திருநாட்டிலே யாழ்ப்பாணத்து நாயன்மார்க்கட்டிலே உதித்த சூரியன்! கலைஞானி , ஆகமச்சித்திரங்கள் 9 பாகங்கள் உட்பட ,15…

ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, சில இடங்களில் சிலசமயம் ‘ அரோகரா’ என்ற வார்த்தையை கேலியாக பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள். யாருக்கும் ஏதும் கஷ்டம் வருகிறது அல்லது…

இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்? காயத்திரி மந்திரத்தை மிக இலகுவாக மனப் பாடம் செய்து…