இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

ஆதி சாஸ்தாவின் அவதாரங்கள்!!!!

நான்கு யுகங்களுக்கும் அதிபதி சுவாமி ஐயப்பன். அரிஹர புத்திரனாகிய இவர் தர்மசாஸ்தாவின் அவதார அம்சம். ஆதிசாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கல்யாண…

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?

பொதுவாக இந்த தரிசனம் நமது ஆலயங்களில் மிக மிக குறைவு! யார் அதிகாலை எழும்பி இந்த தரிசனம் பார்க்க ஆலயம் செல்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி!!! ஆனால்…

சிராத்தமும், மஹாளயமும், பிண்டமும், காகமும்

எப்பவும் எங்கேயும் காக்கை வராது என்பது அபத்தம். காக்கை இல்லாத ஊரே இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களிலும் அவை உண்டு. எங்களுக்குத்தான் தெரியவில்லை! செடி-…

கோயில் சுவர்களில் காவியும், வெள்ளையும் கலந்து அடிப்பதன் தாத்பரியம் என்ன?

வெண்மை- ஸத்வ குணத்தைக் குறிக்கும். சிவப்பு- ரஜோ குணத்தைக் குறிக்கும். ஸத்வ குணம் அமைதியை அளிக்கும். ரஜோ குணம் செயல்படத் தூண்டும். உலக வாழ்க்கைக்கு இரண்டும் தேவை….

அசுப காரியங்களுக்கு வாழைக்காயைப் பயன்படுத்துவதற்கான காரணம்?

உள்ளத்தையும், உடலையும் கெடுக்காத பொருள்களைப் பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். மனத் தூய்மை, செயல்பாட்டைச் சிறப்பிக்கும். கண்ணன் கீதையில் சாத்விக உணவைப் பரிந்துரைக்கிறார். அதில் பல உண்டு! அதில்…

சுபகாரியங்கள், மணப்பெண் வீட்டுக்கு வருகை நிகழ்வுகளில் வலக்கால் ஏன்?

உணவு உட்கொள்ள வலக் கரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலக்கை முந்துகிறது. பிறருக்கு உதவ வலக் கரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலக் கரத்தால் ஏற்றுக் கொள்கிறோம் (பாணிக்ரஹணம்)….

ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு): என்ன என்பதை அறிவோம்

யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும்…

பவித்திரம் எனப்படும் தரப்பை அணிவதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்!!!

பவித்ரதாரணம் (தர்பை அணிதல்): விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக,…

கிரியைகளின் ஆரம்பம்: விபூதி அணிதல்

எந்தக் கிரியையாயினும் ஆரம்பத்தில் பஸ்மதாரணம் (விபூதி தரித்தல்), பவித்திர தாரணம் (தர்ப்பை அணிதல்), பிராணாயாமம், சங்கல்பம், விநாயக வழிபாடு, கலசபூஜை (தீர்த்த பாத்திரத்திற்கு), கண்டாபூஜை (மணிக்கு), தீபபூஜை…

வளைகாப்பு சடங்கும், அதன் சிறப்பும்

வளைகாப்பு என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம்…