Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

ஐயப்ப அவதார ரகசியம்.

Moderninternational Hinduculture Moderninternational Hinduculture தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அவதார ரகசியம்! மகாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவவிஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்ப வாசம்…

பதினாறு லட்சுமி- வழிபாடும் பலன்களும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! 16 வகை லட்சுமியின் அனுக்ரகங்களை இன்று பார்ப்போம்! 1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன்…

ஆருத்ரா தரிசனம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவாதிரை -ஆருத்ரா தரிசனம்! ஆன்மிக நூல்களில் இருந்து திரட்ட்பெற்ற தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம் நண்பர்களே! நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டே ஐந்து தொழில்களை விளையாட்டாகச்…

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓர் மருத்துவம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இது ஒரு மருத்துவக் குறிப்பு! சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு  மருத்துவாிடம் சென்றால், சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த…

ஐயப்ப தரிசனம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இருமுடியுடன் ஐயப்ப தரிசனம்! ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா “நோன்பிருந்து, புலன் அடக்கி உள் அன்போடு ஐயனை…

தை மகத்துவம்:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: தை மாதம் பிறக்க உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை…

தைப் பூசம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தைப்பூசம்: சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான…

மாசி மாதம்:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் `கடலாடும் மாதம்’…

சங்காபிஷேக பலன்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்,தரிசித்திரிப்பீர்கள். அந்த வகையில் சங்காபிஷேகம் செய்வதன் பலனை அறிவோம் நண்பர்களே! ‘அபிஷேகம்’ என்பதை ஆகமங்கள் சிறப்பாக ‘ஜலார்ச்சனம்’…

துவார பாலகர்களை வழிபட்டபின் ஆலயத்தினுள் செல்கிறோம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு நாம் துவார பாலகர்களை வணங்கி பின் மற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம். இப்போது இந்த துவார பாலகர்களைப் பற்றி…