அனுமானுக்கு வெற்றிலை மாலை
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- வெற்றிலையால் வாழ்த்திய சீதை இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- வெற்றிலையால் வாழ்த்திய சீதை இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ”’நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே” என்று தாயுமானவர் பாடியுள்ளார். எனது இதயமே கோயில், உன்னைப்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….
சத்குரு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் நண்பர்களே!!! , “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது. மிகத் தவறான நம்பிக்கை. வயது…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் எலும்புகள்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- நவராத்திரி: இல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: விசேட தினங்களில் எங்கள் இணையதளத்தில் நன்மை பயக்கும் பல விடயங்கள் பதிவுகள் வந்த படி இருக்கும். அந்த அடிப்படையில் ஆன்மிக இதழ் ஒன்றில்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, நாம் இருப்பதைக் கொண்டு வாழ கற்றுக் கொள்வோம். இல்லாததை எண்ணி இருப்பதை கோட்டை விடக்கூடாது. எங்களுக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கும் இறைவனை…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒன்பது நாட்கள் கொலுவில் இருந்து பத்தாம் நாள் மூன்று அன்னையர்களும் சேர்ந்து வதம் செய்ய புறப்படுகிறார்கள். இந்த கொலுவில் மண்ணால் செய்யபெற்ற பொம்மைகள்…
தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:- சக்தி வழிபாடுகள் நடைபெறும் இந்நேரத்தில் பிள்ளையை பெற்றவர்கள் ஒரு திட சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒரு காலும் வரதக்ஷிணை வாங்குவதில்லை…