Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

அரச மரம் வேள்விக்குப் பயன்படும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- அரச மரம் வேள்விக்குப் பயன்படும். மும்மூர்த்திகளின் மொத்த உருவம் அது (மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே. அக்ரத சிவரூபாய விருஷ…

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை –…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல…

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :-

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :- அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும்,…

எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- “காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை”” என்கிறது…

முன்னோர்கள்அருளும் மஹாளயம்

முன்னோர்கள்அருளும் மஹாளயம் புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்துவரும் அமாவாசை, மாஹாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை…

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- கும்பாபிஷேகத்தின் வகைகள். 1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது. 2, அனாவர்த்தம்…

முருங்கைக் காயை ‘ஊட்டச்சத்துகளின் பெட்டகம்’ என்றே சொல்லலாம்

நண்பர்களே, இது மருத்துவக் குறிப்பு:- முருங்கைக் காயை ‘ஊட்டச்சத்துகளின் பெட்டகம்’ என்றே சொல்லலாம். முருங்கை காயில் பாலில் உள்ளதைப் போல நாலு மடங்கு கல்சியம், ஆரஞ்சுப் பழத்தில்…

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து: கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம். யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும்…