அரச மரம் வேள்விக்குப் பயன்படும்.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- அரச மரம் வேள்விக்குப் பயன்படும். மும்மூர்த்திகளின் மொத்த உருவம் அது (மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே. அக்ரத சிவரூபாய விருஷ…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- அரச மரம் வேள்விக்குப் பயன்படும். மும்மூர்த்திகளின் மொத்த உருவம் அது (மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே. அக்ரத சிவரூபாய விருஷ…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை –…
https://www.facebook.com/laxminarayana.kavuturi/videos/267212873776708
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :- அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும்,…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- “காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை”” என்கிறது…
முன்னோர்கள்அருளும் மஹாளயம் புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்துவரும் அமாவாசை, மாஹாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- கும்பாபிஷேகத்தின் வகைகள். 1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது. 2, அனாவர்த்தம்…
நண்பர்களே, இது மருத்துவக் குறிப்பு:- முருங்கைக் காயை ‘ஊட்டச்சத்துகளின் பெட்டகம்’ என்றே சொல்லலாம். முருங்கை காயில் பாலில் உள்ளதைப் போல நாலு மடங்கு கல்சியம், ஆரஞ்சுப் பழத்தில்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து: கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம். யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும்…