Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை

நன்றி—நீர்வை மயூரகிரிசர்மா.   கணவன் தொலைந்து போய்விட்டாலோ, மரணமடைந்தாலோ, துறவியாகி விட்டாலோ, ஆண்மையற்று இருந்தாலோ, நடத்தையில் வீழ்ந்தாலோ இந்த ஐந்து சூழல்களிலும் பெண்கள் வேறொரு கணவனைத் தேடிக்கொள்ளலாம்…

ஆனிப்பெளர்ணமி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆனி மாத பெருமைகளில் ஓன்று:- ஆனி பௌர்ணமி ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற் கொள்ளப்படுகிறது. பிரம்மனின் மனைவியான சாவித்திரி தேவியை…

தைரைய்டு -self test!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு:- உடம்பு கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலே தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்பார்கள். கழுத்துப்பகுதி வீங்கியிருந்தாலும் அது தைராய்டு குறைபாட்டின் அறிகுறி என்பார்கள்….

சடாரி

பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருப்பதால், நம் தலையில் கிரீடம் வைப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம். உண்மையில் சடாரி என்பது, கிரீடம் போன்ற…

மருத்துவக் குறிப்பு. வாழைப்பூ.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு:- நண்பர்களே,வீட்டில் இருந்த படி பல நோய்களை தீர்க்கும் குறிப்புகள் அவ்வப் போது இப்பகுதியில் பதிவு செய்துள்ளோம். அந்த வகையில் இன்று…

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்: நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்கள் அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம்.அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு….

மருத்துவக் குறிப்பு- தூக்கம், உடல்பயிற்சி முக்கியத்துவம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: 8 மணிநேரம் தூக்கம் அவசியம் தேவை. அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். அதிகாலை சூரிய…

எப்படி என்றாலும் வேதம் ஓது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஆபரேஷன் நடந்திருப்பதால் உட்கார இயலாது; நிற்கத்தான் முடியும். என்ன செய்வது?’ என்று கேட்டால், ‘நின்றபடியே வேதம் சொல்’ என்கிறது சாஸ்திரம். ‘எனக்கு நிற்க…

ஆயில்ய , மூல நட்சத்திரங்கள். ஒரு ஆய்வு.

படித்ததில் பிடித்தது ” MIH தமிழ்நாடு பிரதிநிதி திருவான்மியூர் ஸ்ரீமான் இ.பத்மனாதன் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது சாதரணமாக ஒரு தாய் தனது கையால் சமைத்ததை தனது மகனின்…

கடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா?

ஆன்மிக மலர் ஒன்றிலிருந்து:– கடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா?..திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து…