புருவத்தின் மத்தியில் பொட்டு!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இன்று பலரும் புருவ மத்தியில் பொட்டு இடுவதை பார்த்திருப்பீர்கள். இது பற்றி பிரம்மஸ்ரீ ஷேஷாதிரிநாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார் என்று பாப்போம்:- புருவ…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இன்று பலரும் புருவ மத்தியில் பொட்டு இடுவதை பார்த்திருப்பீர்கள். இது பற்றி பிரம்மஸ்ரீ ஷேஷாதிரிநாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார் என்று பாப்போம்:- புருவ…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: உங்கள் ஜன்ம நட்சத்திரங்களின் காயத்திரி மந்திரங்களை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதை சொல்லி வழிபடுங்கள். அதற்கான நற்பலன்களை பெறுவீர்கள். …
தகவல் : நன்றி – சாந்த ரூபன் சர்மா அவுஸ்திரேலியா . *நம: பார்வதீ பதயே என்பது ஏன்? – விளக்குகிறார் காஞ்சிபெரியவர்* *சிவன் கோயில்களில் “நம:பார்வதீபதயே’…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: விநாயகப் பெருமானை ஏன் ‘பிள்ளையார்’ என்று அழைத்து வழிபடுகிறோம்? முழுமுதற் கடவுள்’ என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவருக்குப் பிள்ளையார் என்றும் பெயர்….
அறுகம்புல்லை `பிள்ளையார் புல்’ என்றே அழைப்பார்கள் பெரியவர்கள். அந்த அளவுக்கு அறுகம்புல் விநாயகர் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது. அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களைத் தாக்கித் துன்புறுத்திவந்தான். தேவர்கள்…
*பரிகாரம்* …………………………………………. பரிகாரம் என்றால் என்ன? பசி எடுத்தால் சாப்பிடுவது பரிகாரம். தாகம் எடுத்தால் நீர் அருந்துவது பரிகாரம். நோய் வந்தால் மருந்து சாப்பிடுவது பரிகாரம் ….
*நவராத்திரி ஸ்பெஷல்** *சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?* சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத…
அறிந்து கொள்வோம் நண்பர்களே:; ”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல். கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்…
அறிந்து கொள்வோம் நண்பர்களே! ஆருத்ரா தரிசனம். மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள்….