Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். ”’த்ருஷ்ட்வா த்ருப்தி.”’ சாப்பிட்டால்தான்…

சாஸ்திரம் என்ன சொல்கிறது? பாருங்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- சாஸ்திரம் என்ன சொல்கிறது? இறைவனின் அர்ச்சாமூர்த்திகள்தான் சாஸ்த்திர விதிப்படி எட்டு மூர்த்திகளை முக்கியமாக கருதுகிறது. அவை சைலி {கற்சிலை வடிவம்} தாருமயீ {மரத்தால்…

இறைவனை உங்கள் உள்ளத்தில் குடி அமர்த்த……

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே…

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே: இன்றைய சிந்தனை: ”’அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய்…

காசு கடவுள் அல்ல!

காசேதான் கடவுளடா” என்று சினிமாக் கவிஞர்கள் சொல்லி பாட்டு எழுதுவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத ஓன்று. பணம் கடவுளுக்குச் சமமல்ல. அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும்,…

‘மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- ”மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம். நீல உடை அணிந்தவன் பலராமன். புலித்தோல் அணிந்தவன் பரமேஸ்வரன். அதேபோல், கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும்….

தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை.

தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது. அவ்வகையில், தீபங்கள் ஜொலிக்கும் திருக்கார்த்திகை மாதத்தில், பூரண கும்பத்துடன்…

“பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில்………….

அறிந்து கொள்வோம் நண்பர்களே! “பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது நம் சாஸ்திரங்களும் வேதங்களும். ஒரு பெண் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே…

தினமும் மந்திரங்களை உச்சரிக்கும்போது………….

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- கோயில் ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார், ஒரு பெரியவர்:. அவ்வூரைச் சேர்ந்த நாத்திகவாதியான தாசில்தார் ஒருவர், அந்தப் பெரியவரிடம் செ ன்று, ஐயா!…

தேன் கலந்த நீரைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய…