Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்

நண்பர்களே, அறிவோம் தெளிவோம்: “இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு. பசுவின் உடம்பு…

மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது என்பது மூடத் தனமானது!

தெரிந்து கொள்வோம் , தெளிவடைவோம் நண்பர்களே: மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது, பூராடம் என்றால் கழுத்தில் தாலி ஆடாது… இப்படி என்னென்னவோ ஜோதிட நம்பிக்கைகள்…

தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள். பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘

தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள். பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, ‘கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது,…

எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன.

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்: எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன….

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…ஏன்னா கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான் 1….

இதில் உள்ள மந்திரத்தை சொல்லி தேவியை வழிபடுங்கள்!

இன்றைய சிந்தனை: “எந்த தேவியானவள் எல்லா தேவதைகளிடத்திலும் சக்தி ரூபமாக விளங்குகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்’ என்று தேவி மாகாத்மியத் தில் சொல்லப்பட்ட கீழுள்ள…

ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர் எப்படி?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர். ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்?’ என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக…

இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? ஆம் .இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு…

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான்….

விநாயகருக்கு வணக்கம்.

இன்றைய பிரார்த்தனை: ””கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்” “அனைத்து மந்திரங்களின்…