Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, சில இடங்களில் சிலசமயம் ‘ அரோகரா’ என்ற வார்த்தையை கேலியாக பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள். யாருக்கும் ஏதும் கஷ்டம் வருகிறது அல்லது…

இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்? காயத்திரி மந்திரத்தை மிக இலகுவாக மனப் பாடம் செய்து…

நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் ஏன் இசைக்கப் படுகின்றன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் நம் ஆலயங்களில், திருமணங்களில் , மேலும் பல மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப் படுகிறது! வாத்தியக் கருவிகளை…

பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். எப்போது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிறந்த நாள்!!! பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பழக்கங்களில் ஒன்றாக, நாம் இன்னமும் பிறந்த நாளை ஆங்கில…

ஆஞ்ச நேயரை பெண்களும் வழிபடலாம்!

பலர் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் சில எண்ணங்களை கொண்டிருப்பார்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் வழிபாடு, ஐயப்பன் வழிபாடு என்பன பெண்களுக்கு உரியது அல்ல என்ற தப்பான எண்ணங்கள்…

ஆண்களும் நெற்றியில் குங்குமம் தரிக்கலாம் !!!

குங்குமம் அணிவது பெண்களுக்கு மட்டும் உரியது என்று யாராவது எண்ணினால் அது மிக மிக தவறாகும்! பெண்கள் நெற்றியில் குங்குமம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும், ஆண்கள்…

மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள் !

மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் முதலிய இறை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள், யாக கும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அவற்றை அவதானித்துள்ளோம். ஏன் அப்படி யாக சாலை…

ஜாதகம் கணிக்கும் போது பிரதான தவிர்க்க வேண்டிய விடயம் இது!

ஜாதகம் கணிக்க என்று பலர் பல ஜோதிடர்களிடம் சென்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜோதிடர் சிலர் ஜாதகம் கணிக்கும் போது ஆயுள் சம்பந்தமாக , குறுகிய ஆயுள்…

சனி பகவான் பற்றிய சிறு குறிப்பு.

தொன்று தொட்டு வரும் வழிபாட்டு முறைகளையோ, அல்லது பக்தர்களின் நம்பிக்கைகளையோ நாம் ஒரு நாளும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை! அது அவர்களின் நம்பிக்கை, அவர்களது வழக்கம். ஆனால் நாம்…

தீர்த்தம் பருகும் முறையும் அதன் முக்கியத்துவமும்!

சிவாச்சாரியார் தீர்த்தம் தரும்போது பலர் வாயினால் உறிஞ்சிக் குடிப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி எச்சில் பட வாயில் வைத்து தீர்த்தம் குடிக்கப் படாது. வாயில் படாமல் அண்ணாந்து தீர்த்தம்…