Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!! ஆரார்த்திகம்’ என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. பிரதானமாக…

திருகோணமலையும்… திருக்கேதீச்சரமும்..!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருகோணமலையும்… திருக்கேதீச்சரமும்..! புராணச் சிறப்பு மிகுந்த பல்வேறு சிவத்தலங்களை தரிசித்து சிந்தை மகிழ்ந்த திருஞானசம்பந்தர் ராமேஸ்வரம் வந்தார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரனை…

சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்!…

யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!! உபநயனம் செய்யப்பெற்றவனுக்கு எப்போதும் இடது தோளில் தொங்கவேண்டிய ஒன்று பூணூல். துறவறம் ஏற்கும்போது மட்டுமே…

சனீஸ்வர வழிபாடு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சனீஸ்வர வழிபாடு!!! அண்மையில் சனி மாற்றம் என்று பலரும் இல்லை இல்லை என்று இன்னொரு சாராரும் ஆலயங்களும் பலவாறு குழப்பத்தில் இருந்தார்கள் என்பதைக்…

புதுமனை புகும்போதும் , ஆலய விழாக்களிலும், கும்பாபிஷேக நேரங்களிலும் முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? அறிந்து கொள்வோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புதுமனை புகும்போதும் , ஆலய விழாக்களிலும், கும்பாபிஷேக நேரங்களிலும் முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? அறிந்து கொள்வோம்! பசுவின் உடலில்…

”  நாந்தி  சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”  நாந்தி  சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!! திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக…

கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!! திருவிளக்குப்…

இறைவழிபாடு- சாஸ்திரம் வேதங்கள் என்ன சொல்கின்றன???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவழிபாடு- சாஸ்திரம் வேதங்கள் என்ன சொல்கின்றன??? அவசர உலகம். வேலைப்பளு… சீக்கிரமாக எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இல்லை….