Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

’புந்தியில் வைத்தடி போற்றுவோம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; ”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல். கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்…

ஆருத்ரா தரிசனம்.

அறிந்து கொள்வோம் நண்பர்களே! ஆருத்ரா தரிசனம். மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள்….

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

அறிந்து கொள்வோம்நண்பர்களே,; எல்லோருக்கும் இனிய தைபொங்கல் வாழ்த்துகள். அனைவரும் தேக திட ஆரோக்கியத்துடன் இறை அருளால் இன்பமாக வாழ வாழ்த்துகிறோம். கடவுளை வழிபடுவோம். இவ்வளவு தூரம் கடவுளை…

கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் நண்பர்களே!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; என்னனெல்லாம் கடமை யாருக்கு வருமென்றால் – “கூவிக் கொள்ளும் காலத்தே”, யாருக்கு கூவிக் கொள்ளும் காலம் – “சுமந்து மாமலர் தூபம்”, யாரெல்லாம்…

மீனாட்சி மகிமை!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; மீன் போலப் பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி, மீனாக்ஷி. தன் முகத்தினுடைய சௌந்தர்யப் பிரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள். ”வக்த்ர…

‘மூவராகச் செல்லக் கூடாது’ என்பதெல்லாம் ஆதாரமற்ற நம்பிக்கை.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; ராமன், லட்சுமணன், சீதை – மூவரும் சேர்ந்து வனவாசம் சென்றனர். ராமன், லட்சுமணன், விஸ்வாமித்திரர் மூவரும் வேள்விக்காக சேர்ந்து சென்றனர். தேவகி, வசுதேவர்,…

கடவுளுடைய சட்டத்தில் பாவி என்று எவரும் இல்லை. 

அறிந்து கொள்வோம் நண்பர்களே!; ”‘பால் நினைந்தூட்டும் தாயினும் சால’ பரிவு காட்டக் கூடியவன் பகவான். கடவுளுடைய சட்டத்தில் பாவியும் இருப்பான், பாவமும் இருக்கும், தண்டனை இருக்கும் என்றால்,…

இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது.

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; இந்து மதம் தன்னுள் பல்வேறு விதமான தத்துவ புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச்சரியாக அந்த புதையல்களை கண்டெடுத்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி…

அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்?

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம்….

பூஜை புனஸ்காரம்.

இன்றைய சிந்தனை:; புல்லை வெட்டினால் அது மறுபடியும் வளர்ந்துவிடும். ஆணிவேரோடு எடுத்தால் திரும்ப வராது, அது மாதிரி நீங்கள் செய்கிற பூஜை. புனஸ்காரம் எல்லாமும் அப்படித்தான், உங்களுக்குள்…