Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

தேன் கலந்த நீரைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய…

அர்த்தங்களை உணர்ந்து அறிந்து வழிபட வேண்டும் நண்பர்களே

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- அர்த்தங்களை உணர்ந்து அறிந்து வழிபட வேண்டும் நண்பர்களே! கோயிலுக்குப் போனால், அங்கே என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களைப்…

மருத்துவக் குறிப்பு:

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை,…

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா?

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா? ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும்…

பிரகஸ்பதி!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….

, “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது.

சத்குரு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் நண்பர்களே!!! , “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது. மிகத் தவறான நம்பிக்கை. வயது…

உலர் திராட்சையின் மருத்துவ பலன்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் எலும்புகள்…

நவராத்திரி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- நவராத்திரி: இல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை…

ஏன் அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம்.?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- நண்பர்களே, அம்பிகையை ”மகிஷாசுரமர்த்தினி’ ” என்று சொல்லி வணங்குகிறோம். அம்பிகைக்கு எப்படி மகிஷாசுரமர்தினி” என்று பெயர் ஏற்பட்டது? எருமைத் தலையனான மகிஷனை வாரி…

ஏன் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒன்பது நாட்கள் கொலுவில் இருந்து பத்தாம் நாள் மூன்று அன்னையர்களும் சேர்ந்து வதம் செய்ய புறப்படுகிறார்கள். இந்த கொலுவில் மண்ணால் செய்யபெற்ற பொம்மைகள்…