Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

மனிதனின் பிரார்த்தனைகள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: உக்ரரத சாந்தி (60 ஆண்டுகளாக ஆரம்ப), சஷ்டியப்தபூர்த்தி (60 ஆண்டுகள் நிறைவு), பீமரத சாந்தி (70 வது பிறந்தநாள்), விஜயரத சாந்தி (75…

அக்னி ஹோத்ரம் என்பது…

அறிந்து கொள்வோம் நண்பர்களே: அக்னி ஹோத்ரம் என்பது… “நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ்…

சிவலிங்கம்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: சிவலிங்கங்கள்ப் பற்றிய ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள்…

பூஜையில் பயன் படுத்தக் கூடிய பொருட்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே: மண், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை பூஜையறையில் பயன்படுத்தலாம். மண், பித்தளை, வெண்கலம், வெள்ளி – ஆகியவற்றால் ஆன விளக்குகளும் பாத்திரங்களும்…

நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். ”’த்ருஷ்ட்வா த்ருப்தி.”’ சாப்பிட்டால்தான்…

சாஸ்திரம் என்ன சொல்கிறது? பாருங்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- சாஸ்திரம் என்ன சொல்கிறது? இறைவனின் அர்ச்சாமூர்த்திகள்தான் சாஸ்த்திர விதிப்படி எட்டு மூர்த்திகளை முக்கியமாக கருதுகிறது. அவை சைலி {கற்சிலை வடிவம்} தாருமயீ {மரத்தால்…

இறைவனை உங்கள் உள்ளத்தில் குடி அமர்த்த……

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே…

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே: இன்றைய சிந்தனை: ”’அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய்…

காசு கடவுள் அல்ல!

காசேதான் கடவுளடா” என்று சினிமாக் கவிஞர்கள் சொல்லி பாட்டு எழுதுவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத ஓன்று. பணம் கடவுளுக்குச் சமமல்ல. அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும்,…

‘மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:- ”மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம். நீல உடை அணிந்தவன் பலராமன். புலித்தோல் அணிந்தவன் பரமேஸ்வரன். அதேபோல், கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும்….