Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர் எப்படி?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர். ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்?’ என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக…

இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? ஆம் .இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு…

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான்….

விநாயகருக்கு வணக்கம்.

இன்றைய பிரார்த்தனை: ””கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்” “அனைத்து மந்திரங்களின்…

ஒளபாஸனத்தை பற்றி இப்போ இங்கே பார்ப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒளபாஸனம் :- ஒளபாஸனத்தையும் அக்னிஹோத்ரத்தையும் நாம் குழப்பிக்கக் கூடாது. ஏனெனில் என்னை விளக்கம் கேட்ட சிலரிடம் இந்த குழப்பத்தை கண்டேன். இவை இரண்டும்…

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல்…………

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா? • ஒரு…

திருவாதிரை விரதம்.

அறிவோம் நண்பர்களே: ஈஸ்வரன் , நடராஜராக காட்சி தந்து அருள கூடிய நாள், மார்கழி மாசத்துல வருகிற திருவாதிரை நட்சத்திர தினம். அன்றைய தினத்தில் களி நைவேத்யம்…

தீராத சளித் தொல்லைக்கு ஓர் மருத்துவம்!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு,…

தாமரை போல் இருங்கள்!

இன்றைய சிந்தனை: ”பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே…

சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன?

அறிந்து கொள்வோம் நண்பர்களே: சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன பஞ்சபூதங்களும் கருங்கல்லில் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மை கருங்கல்லுக்கு…