Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

விநாயகருக்கு வணக்கம்.

இன்றைய பிரார்த்தனை: ””கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்” “அனைத்து மந்திரங்களின்…

ஒளபாஸனத்தை பற்றி இப்போ இங்கே பார்ப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒளபாஸனம் :- ஒளபாஸனத்தையும் அக்னிஹோத்ரத்தையும் நாம் குழப்பிக்கக் கூடாது. ஏனெனில் என்னை விளக்கம் கேட்ட சிலரிடம் இந்த குழப்பத்தை கண்டேன். இவை இரண்டும்…

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல்…………

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா? • ஒரு…

திருவாதிரை விரதம்.

அறிவோம் நண்பர்களே: ஈஸ்வரன் , நடராஜராக காட்சி தந்து அருள கூடிய நாள், மார்கழி மாசத்துல வருகிற திருவாதிரை நட்சத்திர தினம். அன்றைய தினத்தில் களி நைவேத்யம்…

தீராத சளித் தொல்லைக்கு ஓர் மருத்துவம்!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு,…

தாமரை போல் இருங்கள்!

இன்றைய சிந்தனை: ”பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே…

சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன?

அறிந்து கொள்வோம் நண்பர்களே: சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன பஞ்சபூதங்களும் கருங்கல்லில் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மை கருங்கல்லுக்கு…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். புண்ணியம் கிடைக்குமா?

நண்பர்களே, சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் என்னகூறுகிறார் என்று பார்போம்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கோயிலுக்கு நேரடியாகப் போகாமல், கோபுரத்தை மட்டுமே…

பைரவரே அருள் பாலியுங்கள்!

”ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம் த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம் நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம் வந்தே…

ஆலயத்தில் விக்கிரகங்களை தொடுவதை தவிர்ப்போமே!

நண்பர்களே, தவறுகளை அறிந்து கொள்வோம். ஆலயங்களில் விக்ரகங்களை தொடுவதை தவிர்ப்போம். பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள…