Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

நவக்கிரக வழிபாடுகள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஓர் அரசன், தன் மக்களைக் காப்பாற்றி, அவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக, மந்திரிகளையும், அதிகாரிகளையும் நியமித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார்….

கடவுள் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை??? `என் பின்னாடி வாங்க… உங்க எல்லாரையும் கடவுள் கிட்ட கூட்டிட்டுப் போறேன்’’ என்றார் அந்தச் சாமியார். ஏராளமானோர்…

அர்ச்சனை வழிபாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே , நாம் ஆலயத்துக்கு செல்கிறோம். அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறோம். பக்தர்கள் சிலர் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வார்கள்,வேறு சிலர் சாமி…

ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா? ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தொட்டே தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும்…

ரிஷப வாகனம் ஏன் ?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலய விழாக்களில் நீங்கள் பார்திருப்பீர்கள் ,எல்லாம் வல்ல எம்பிரானும் பிராட்டியாரும் ரிஷப வாகனத்தில் வலம் வருவதை , ஏன் அவர்கள் அந்த வாகனதில்…

சடங்கு சம்பிரதாயங்களை கேலி பண்ணாதீர்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நம்மில் பலர் தங்கள் மத அனுட்டானங்கள், குடும்ப வழமை, பெரியவர் முடிவுகள், போன்ற அடிப்படைகளில் பல சடங்குகளை செய்து வருகிறார்கள். நண்பர்களே, நீங்கள்…

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய / அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய / அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் வெற்றிலைப் பாக்கு – தாம்பூலம் தேங்காய்: இரு தேங்காய் மூடிகள் –…

தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வேதங்கள், மந்திரங்களின் மகத்துவதை அறிவோம்! தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது. ஆலயத்தில் கல்லுக்குள் இருக்கிறது. வானத்தில் சூரியனாக சுடர் விடுகிறது. இடியாக கர்ஜிக்கிறது….

அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கும் சில சமயத்தில் சில பல சந்தேகங்கள் ஏற் படும் , அது சரியா ? இது சரியா? அல்லது பிழையா? என்று….

ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்? விக்நேஸ்வரர், தம் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம்….