Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும். பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம்…

திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். பிரதோஷம். அற்புதமான இந்த நன்னாளில், மாலையில் சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெறும்….

எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர்,

எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர், பெற்றவர்கள் ,பெரியவர்கள் எல்லோரையும் வழிபடுவோம். இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி…

திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம்.

திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம். திருமண மேடையில் அரசாணிக்கால் நடுவது என்பது வரலாறு, தெய்வீகம் மற்றும் சம்பிரதாயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொன்றாகக்…

புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!!

புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!! கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலையை சிற்பி செய்து முடித்தவுடன், அச்சிலைக்கு கண்…

பிராமணர்கள் தமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய 40 கடமைகளை ஸம்ஸ்காரங்கள்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது!

பிராமணர்கள் தமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய 40 கடமைகளை ஸம்ஸ்காரங்கள்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது! அந்த சம்ஸ்காரங்கள் யாவை என்பது கௌதமரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பாதானம், பும்ஸவனம்,…

பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்கிறோம். அப்படி என்றால் என்ன? அறிவோம்.

பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்கிறோம். அப்படி என்றால் என்ன? அறிவோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து…

நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்!

நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்! நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை நமக்களித்த, நமக்குக் கொஞ்சமும் அறிமுகமில்லாத பலருக்கு, அவற்றைப்…

இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.

உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்வோம்! இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட…