Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்) 19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள், மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா ஸ்ரீமதி.ஜானகி தம்பதிகளுக்கு

ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்) 19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள், மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா…

ஆஞ்ச நேயரை பெண்களும் வழிபடலாம்!

பலர் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் சில எண்ணங்களை கொண்டிருப்பார்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் வழிபாடு, ஐயப்பன் வழிபாடு என்பன பெண்களுக்கு உரியது அல்ல என்ற தப்பான எண்ணங்கள்…

ஆண்களும் நெற்றியில் குங்குமம் தரிக்கலாம் !!!

குங்குமம் அணிவது பெண்களுக்கு மட்டும் உரியது என்று யாராவது எண்ணினால் அது மிக மிக தவறாகும்! பெண்கள் நெற்றியில் குங்குமம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும், ஆண்கள்…

மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள் !

மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் முதலிய இறை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள், யாக கும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அவற்றை அவதானித்துள்ளோம். ஏன் அப்படி யாக சாலை…

ஜாதகம் கணிக்கும் போது பிரதான தவிர்க்க வேண்டிய விடயம் இது!

ஜாதகம் கணிக்க என்று பலர் பல ஜோதிடர்களிடம் சென்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜோதிடர் சிலர் ஜாதகம் கணிக்கும் போது ஆயுள் சம்பந்தமாக , குறுகிய ஆயுள்…

சனி பகவான் பற்றிய சிறு குறிப்பு.

தொன்று தொட்டு வரும் வழிபாட்டு முறைகளையோ, அல்லது பக்தர்களின் நம்பிக்கைகளையோ நாம் ஒரு நாளும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை! அது அவர்களின் நம்பிக்கை, அவர்களது வழக்கம். ஆனால் நாம்…

தீர்த்தம் பருகும் முறையும் அதன் முக்கியத்துவமும்!

சிவாச்சாரியார் தீர்த்தம் தரும்போது பலர் வாயினால் உறிஞ்சிக் குடிப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி எச்சில் பட வாயில் வைத்து தீர்த்தம் குடிக்கப் படாது. வாயில் படாமல் அண்ணாந்து தீர்த்தம்…

திருமணத்தின் போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால்!

கடந்த சில பதிவுகளில் மாங்கல்ய தாரணம் , மெட்டி அணிதல் என்று பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் ‘அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வுகளை அறிவோம் நண்பர்களே!…

விவாகத்தின் போது முக்கியமான சப்தபதி!!!

ஒரு விவாகம் நடைபெறும்போது மாங்கல்ய தாரணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணிவிட வேண்டாம்! மாங்கல்யதாரணம் முடிந்தவுடன் திருமணம் முற்றுப் பெறவில்லை !!! இந்து திருமண சாஸ்திரத்தின்படி மாங்கல்யதாரணத்துக்குப்…

தமிழர் திருமண முறைகள்!

தமிழர்களின் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்… 1.#நாட்கால் நடல்: இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்….