Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?

எங்களை இப்படி நல்லபடியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எப்படி நன்றி கூறவேண்டும்? தடுக்கி விழப் போன எங்களை யாரும் கை கொடுக்க எத்தனித்தால் உடனே நன்றி…

புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?

புது வீட்டுக்கு போகிறோம், பால் காய்ச்சுகிறோம் என்று சொல்வோம். இந்த பால் காய்ச்சும் வைபவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இளைய சமுதாயத்தினர் இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்!…

எப்படி அர்ச்சனை செய்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை…

சதாபிஷேக வாழ்த்து:இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது பாரியார் ஸ்ரீமதி பார்வதி அம்மா

சதாபிஷேக வாழ்த்து! 09/12/2021 , இன்று யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் , ஆயிரம் பிறை கண்ட அந்தணப் பெருமகனார் பிரம்மஸ்ரீ இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது…

ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு

இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் வாழ்த்து: ஈழத் திருநாட்டிலே யாழ்ப்பாணத்து நாயன்மார்க்கட்டிலே உதித்த சூரியன்! கலைஞானி , ஆகமச்சித்திரங்கள் 9 பாகங்கள் உட்பட ,15…

ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, சில இடங்களில் சிலசமயம் ‘ அரோகரா’ என்ற வார்த்தையை கேலியாக பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள். யாருக்கும் ஏதும் கஷ்டம் வருகிறது அல்லது…

இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்? காயத்திரி மந்திரத்தை மிக இலகுவாக மனப் பாடம் செய்து…

நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் ஏன் இசைக்கப் படுகின்றன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் நம் ஆலயங்களில், திருமணங்களில் , மேலும் பல மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப் படுகிறது! வாத்தியக் கருவிகளை…

சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள்

மணிவிழா வாழ்த்து. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி காணும் ( 08.01.2022 சனிக்கிழமை ) லண்டன் ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன்…

பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். எப்போது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிறந்த நாள்!!! பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பழக்கங்களில் ஒன்றாக, நாம் இன்னமும் பிறந்த நாளை ஆங்கில…