திருமாங்கல்யம்!
மங்கலப் பெண்கள் அணிந்து கொள்ளும் திருத்தாலி செளபாக்ய லட்சுமியின் வடிவமாகும். இதனால் தாலிக்குத் திருமாங்கல்யம் என்ற பெயர் உண்டாயிற்று. தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும் சேர்த்துக் கொள்வர். இதற்கு மகாலட்சுமி பொட்டு என்று பெயர்.

Comments by Dr. N. Somash Kurukkal