இன்றைய சிந்தனை:
“எந்த தேவியானவள் எல்லா தேவதைகளிடத்திலும் சக்தி ரூபமாக விளங்குகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்’ என்று தேவி மாகாத்மியத் தில் சொல்லப்பட்ட கீழுள்ள சுலோகத்தை ஜெபிப்போம்.
யாதேவீ ஸர்வ பூதேஷீ சக்திரூபணே ஸம்ஸ்த்திதா/
நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமோ நம//
Comments by Dr. N. Somash Kurukkal