அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்’ என்கிறார் வள்ளலார். உலகிலேயே மிக மிகச் சிறியது அணு. அந்த அளவுக்குக்கூட தனக்குக் கோபம் வரக்கூடாது என்கிறார் வள்ளலார். அதனால்தான் அவரை `மகான்’ எனக் கொண்டாடுகிறோம். `கோபம் தவிர்’ என்பது வெற்றுச்சொல் அல்ல; மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டிய தத்துவம். மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது எதுவும் இல்லை. கோபமும் அப்படித்தான். கட்டுப்படுத்துவோம்… அன்புக்குக் கட்டுப்படுவோம்!
September 3, 2019
கோபம் வேண்டாம்.
Dr. N. Somash Kurukkal
Author
Posts by Dr. N. Somash Kurukkal
-
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?
January 3, 2026
-
Modern Hindu Culture நிறுவனருக்கு திருமண தின நல்வாழ்த்து!
November 5, 2025
-
ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்?
November 4, 2025
-
கோபுரக் கலசங்களும் அதன் எண்ணிக்கைகளும்!!!
November 4, 2025
-
‘ஆம்’ வேண்டாம்… ‘ஓம்’ சொல்லுங்கள்!!!
November 4, 2025
Comments by Dr. N. Somash Kurukkal